காதல்
மலர் மஞ்சத்தில்
மகிழ்ந்தது பனித்துளி !
வஞ்சம்கொண்ட ஆதவன்
கரங்களால் கரைந்தன !
சரோ
மலர் மஞ்சத்தில்
மகிழ்ந்தது பனித்துளி !
வஞ்சம்கொண்ட ஆதவன்
கரங்களால் கரைந்தன !
சரோ