காணவில்லை

பொறுத்து பொறுத்து பார்த்தது போதும் ....!

அநியாயம் தடுக்க கல்கியும் வரவில்லை
பாவம் செய்தவர்களை தண்டிக்க ஏசுவும் வரவில்லை
குறை தீர்க்கும் நாள் உண்டு என்று சொன்ன அல்லாவும்
காணவில்லை ....!!

இனியாவது தேடுங்கள் மனிதத்தை ,
இவ்வுலகத்தில் எங்கேனும் இருக்க கூடும் .....!!!

எழுதியவர் : (9-Feb-11, 3:16 pm)
சேர்த்தது : rambo
Tanglish : kaanavillai
பார்வை : 474

மேலே