காணவில்லை
பொறுத்து பொறுத்து பார்த்தது போதும் ....!
அநியாயம் தடுக்க கல்கியும் வரவில்லை
பாவம் செய்தவர்களை தண்டிக்க ஏசுவும் வரவில்லை
குறை தீர்க்கும் நாள் உண்டு என்று சொன்ன அல்லாவும்
காணவில்லை ....!!
இனியாவது தேடுங்கள் மனிதத்தை ,
இவ்வுலகத்தில் எங்கேனும் இருக்க கூடும் .....!!!