கண்செய்தமாயம்

எட்டத்தில் இருந்து எட்டிப் பாா்தபோது இருந்த அன்பு
கிட்டத்தில் வைத்து கட்டி அணைத்தபோது மறைந்து போனது
ஏன்
குட்டி நாய் என்றெண்ணிக்
கட்டை நாயை நினைத்ததால் வந்த
வினைதான் அது

எழுதியவர் : தெய்வஈஸா (21-Feb-14, 11:46 am)
பார்வை : 108

மேலே