ஏக்கம்

சட்டென்று விடிகின்றது காலை பொழுது
சாலை ஓரம் சேலைகளை பார்க்கும்போது
மனதில் தோன்றுகிறது ஒரு பூஞ்சோலை ஆனால்
சில நிமிடங்களிலேயே காய்ந்துவிகின்றது அதன்
சோலை.
என்னசெய்ய சமுதாயத்தில் நான் ஒரு
" ஏழை "
சட்டென்று விடிகின்றது காலை பொழுது
சாலை ஓரம் சேலைகளை பார்க்கும்போது
மனதில் தோன்றுகிறது ஒரு பூஞ்சோலை ஆனால்
சில நிமிடங்களிலேயே காய்ந்துவிகின்றது அதன்
சோலை.
என்னசெய்ய சமுதாயத்தில் நான் ஒரு
" ஏழை "