ஒன்னுதான்…

ஒன்னுதான்….

வீட்டுக்காரர் : கார் மேகம்….ரெண்டு நாளாக்கி கிராமத்துக்கு போர வேல இருக்கு ..அந்தி சாய வந்து
முன்கேட் சாவிய வாங்கிக்கோ ..சரியா….

கார் மேகம் : சாயங்காளம் ஒரு அஞ்ஜு மணிக்கு வந்திடவா ?

வீட்டுக்காரர் : ஆ…சரியா வந்திடு…ரெண்டு நாளக்கி இங்கயே தங்கிடனும்…


கார்மேகம் : எஜமா..கேட் சாவியொட வீட்டு சாவியும் கொடுத்தா தான இங்க தங்கிக்க முடியும்….


வீட்டுக்காரர் : நீ பத்து வருசமா இருக்க…வீட்டு கேட்டுக்கும் வீட்டு பூட்டும் ஒன்னுதான்னு
தெரிஞ்ஜிக்கலெயெ …..

கார்மேகம் : பத்து வருசத்தல இன்னக்கி தான வீட்டலெயே தங்கிக்கெ சொல்லறீங்க !

வீட்டுக்காரர் : பத்து வருசமா ஒரு காவக்காரன வேலெக்கி வெச்சிட்டெனெ…வந்த உடனெ ரெண்டு
பூட்டயும் மாத்திடனும்….

எழுதியவர் : மு.தருமராஜு (13-Apr-25, 5:54 pm)
பார்வை : 10

மேலே