சுயநல மரங்கள்
தாங்கள் தந்த மழையை, தாங்களே முழுதும்
நனைந்து அனுபவித்த பிறகு தான் பூமிக்கு
அனுப்பிவைக்கின்றது இந்த சுயநலம் பிடித்த
மரங்கள்..........
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

தாங்கள் தந்த மழையை, தாங்களே முழுதும்
நனைந்து அனுபவித்த பிறகு தான் பூமிக்கு
அனுப்பிவைக்கின்றது இந்த சுயநலம் பிடித்த
மரங்கள்..........