தேன் கூடு

அம்மா, அப்பா, சொந்த பந்தம்,படிச்ச ஊரு, கூட சுத்துன பயலுக;

எல்லாரையும், எல்லாத்தையும் விட்டுட்டு

வேலைக்காக வெளி ஊரு போறப்ப தான் உணர முடியுது...

கல்லடிச்சு களச்ச தேனீ கூடோட வலிய........

எழுதியவர் : தமிழ் தாகம்.. (4-Mar-14, 10:59 am)
பார்வை : 203

மேலே