ஒட்டிக்கோ
ஒட்டிக்கோ !
கவிஞன் : டைரெக்டரெ ! நா கொடுத்த பாட்ட புதுப்படத்தில வரும்ன்னு சொன்னீங்கலெ…..
எந்தெ படத்தல எனெசிருக்கேங்க !
டைரெக்டர் : எந்த பாட்டு …மொத்த மூனு பாட்டுக்கு முன்னெமெ பணத்த கொடுத்ததுக்கா !
இல்ல ..நீங்கலெ பாடரன்ன பாட்டுக்கா ?
கவிஞன் : யெதலாவது வந்தா செரி ! ரூபா வந்திடுச்சில்லெ…
டைரெக்டர் : இப்ப தா நெனப்புக்கு வருது படத்தோட பேரு ..
வந்திடுச்சு ! வந்து ஒட்டிக்கோ !
கவிஞர் : சரி தான்…பாட்டுகூட வந்து ஒட்டிக்கோ ! கட்டிக்கோன்னு தா
அடி தொடை வரமாரி எழுதியிருக்கென் …..பாடனா போது !