ஒட்டிக்கோ

ஒட்டிக்கோ !

கவிஞன் : டைரெக்டரெ ! நா கொடுத்த பாட்ட புதுப்படத்தில வரும்ன்னு சொன்னீங்கலெ…..
எந்தெ படத்தல எனெசிருக்கேங்க !

டைரெக்டர் : எந்த பாட்டு …மொத்த மூனு பாட்டுக்கு முன்னெமெ பணத்த கொடுத்ததுக்கா !
இல்ல ..நீங்கலெ பாடரன்ன பாட்டுக்கா ?

கவிஞன் : யெதலாவது வந்தா செரி ! ரூபா வந்திடுச்சில்லெ…

டைரெக்டர் : இப்ப தா நெனப்புக்கு வருது படத்தோட பேரு ..
வந்திடுச்சு ! வந்து ஒட்டிக்கோ !

கவிஞர் : சரி தான்…பாட்டுகூட வந்து ஒட்டிக்கோ ! கட்டிக்கோன்னு தா
அடி தொடை வரமாரி எழுதியிருக்கென் …..பாடனா போது !

எழுதியவர் : மு.தருமராஜு (7-Apr-25, 3:23 pm)
பார்வை : 15

மேலே