பிரிவு
அதிகம் அன்பு வைப்பவர்களை
காலம் பிரித்துவிடும்...
பாவம் அதற்கென்ன தெரியும்
பிரிவு தான் அன்பை அதிகமாக்குமென்று...
அதிகம் அன்பு வைப்பவர்களை
காலம் பிரித்துவிடும்...
பாவம் அதற்கென்ன தெரியும்
பிரிவு தான் அன்பை அதிகமாக்குமென்று...