அழகிய விழிகளில் அவள்

நிலவில் அடித்தது
வெயில் - நின்றாள்
கோடையில் அவள்.....!!

கவிதைகள் விளையும்
வயல் - அசைந்தாள்
காற்றின் வடிவில் அவள்...!!

மல்லிகை வாசப்
புயல் - சிரித்தாள்
மதியில் நிறைந்தே அவள்...!!!

அபிநயம் காட்டிய
கயல் - வளர்த்தாள்
அழகிய விழிகளில் அவள்....!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (18-Mar-14, 1:48 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 119

மேலே