ஏழை குழந்தையின் அவல குரல்
கடவுளே !!
மண்ணாய் இருந்த எனக்கு
உயிரை தந்த நீ
உறவை தர மறுத்ததேனோ?
இதற்கு நான் மண்ணாகவே
இருந்திருக்கலாம்...!!
கடவுளே !!
மண்ணாய் இருந்த எனக்கு
உயிரை தந்த நீ
உறவை தர மறுத்ததேனோ?
இதற்கு நான் மண்ணாகவே
இருந்திருக்கலாம்...!!