அதுதான் அம்மா
நான் எழுதின அந்த கவிதைய என்னாலையே ரெண்டாவது முறை படிக்க முடில ...
ஆனா அத படிச்சிட்டு "நீ வைரமுத்து வையே மிஞ்சிட்ட நு சொல்றியே ..அம்மா
நான் எழுதின அந்த கவிதைய என்னாலையே ரெண்டாவது முறை படிக்க முடில ...
ஆனா அத படிச்சிட்டு "நீ வைரமுத்து வையே மிஞ்சிட்ட நு சொல்றியே ..அம்மா