அதுதான் அம்மா

நான் எழுதின அந்த கவிதைய என்னாலையே ரெண்டாவது முறை படிக்க முடில ...
ஆனா அத படிச்சிட்டு "நீ வைரமுத்து வையே மிஞ்சிட்ட நு சொல்றியே ..அம்மா

எழுதியவர் : dharma .R (13-Apr-14, 11:38 am)
சேர்த்தது : dharmaraj.R
Tanglish : athuthaan amma
பார்வை : 163

மேலே