உண்மையை
உடலை விற்கும் விபச்சாரி ……………..
இதயத்தை விற்கும் துரோகி ……………
நம்பிக்கையை விற்கும் அரசியல்வாதி ……
மனசை விற்கும் கொலைகாரன் …..
நம்பிகெட்ட ஆனதை பெற்றோர் ………..
அறிவை விற்கும் அறிவாழி …………….
இவர்களை விடவும் -
கற்பனையை விற்கும் கவிஞன் ………
-மேல் !!!!!!!
கவிஞன் கற்பனை விற்க்கிறான்
-மற்றவர்கள்
உண்மையை விற்க்கிறார்கள்……!!!!????!!!!!!!!!!!!!!!!