தெய்வம் தந்த தெய்வம்
அவள் தேகத்தை எனக்கு
வீடாக்கினால்
அவள் உயிரை உருக்கி எனை
உருவாக்கினால்
அவள் உதிரத்தை எனக்கு
உணவாக்கினால்
இன்னும் என்னவெல்லாம் செய்ய
தவம் இருக்கிறாளோ?
எனக்காக கடவுள் தந்த
"வரம்"
அவள் என்பது
தெரியாமல்...!
அவள் தேகத்தை எனக்கு
வீடாக்கினால்
அவள் உயிரை உருக்கி எனை
உருவாக்கினால்
அவள் உதிரத்தை எனக்கு
உணவாக்கினால்
இன்னும் என்னவெல்லாம் செய்ய
தவம் இருக்கிறாளோ?
எனக்காக கடவுள் தந்த
"வரம்"
அவள் என்பது
தெரியாமல்...!