விழியோரம் நான்

வீதியில் பூத்த வெள்ளி நிலவே....
உன் விரல்பட்டு நான்....
விழி பிதுங்கி நிற்கிறேன்....

உன் விழியோடு நின்றுவிடாமல்...
மனதோடு வைத்து வாழ்ந்து பார்....

வேறேதும் உனக்கு தேவையில்லை...
என்று விதண்டாவாதம் செய்வாய் நீ....

எழுதியவர் : சிறகு ரமேஷ்.. (1-May-14, 12:32 pm)
சேர்த்தது : சிறகு ரமேஷ்
Tanglish : vizhiyoram naan
பார்வை : 105

மேலே