வாழ்வு
ஊற்றில் சுரக்கும் நீருக்கு தெரியாது ஒரு நாள் நீர்வீழ்ச்சியின்
மேலிருந்து கீழ் விழப்போகின்றது என்று
ஆனால் விழுந்த பிறகு ஒரு வேகத்துடனும் விவேகத்துடனும் எழும்
அது போலத்தான் நாமும் வாழ வேண்டும்...
ஊற்றில் சுரக்கும் நீருக்கு தெரியாது ஒரு நாள் நீர்வீழ்ச்சியின்
மேலிருந்து கீழ் விழப்போகின்றது என்று
ஆனால் விழுந்த பிறகு ஒரு வேகத்துடனும் விவேகத்துடனும் எழும்
அது போலத்தான் நாமும் வாழ வேண்டும்...