வறுமை

மனதிலே சுமந்தான்
மிகப் பெரிய கனவுகளை ,
தாங்க முடியவில்லை,,

தலையில் உள்ள சுமைகளை,,

படிக்க வழியின்றி
ஏழை சிறுவன்.....

எழுதியவர் : கவிதையின் காதலன் (8-Jun-14, 11:32 am)
Tanglish : varumai
பார்வை : 208

மேலே