நம்புங்கள்

இலைகள் உதிர்ந்தாலும்
ரேகைகள் மறைவதில்லை

மழையில் பயணிக்கும்
மண்புழுக்கள் அழுவதில்லை ..

மறையும் சூரியன் கூட
மரித்து போவதில்லை..

மாறாய் ..
இந்த மனிதன் மட்டும் ..
உடைந்து போகிறான் ..

அவன் எதிர்பார்ப்புகள் ..
பொய்யாய் போகும் போது ..

ஆசையை நம்பியவன் ..
அவனை நம்ப மறந்து விடுகிறான் ..

#குமார்ஸ் ....

எழுதியவர் : குமார்ஸ் (11-Jun-14, 7:43 pm)
Tanglish : nambungal
பார்வை : 112

மேலே