ஆச்சரியம்
நான் உடைந்த வளையற் துண்டை
குளத்தில் வீச ஆயிரம் உடையாத
வளையல்கள் உருவாகக் கண்டேன்......!
நான் உடைந்த வளையற் துண்டை
குளத்தில் வீச ஆயிரம் உடையாத
வளையல்கள் உருவாகக் கண்டேன்......!