காயங்கள்
ஒதுங்காதே என் உயிரே
நீ முன் நில்,உன் மனதை
பின் தள்ளி விட்டு..
வாழ்வில் பல காயங்கள்
தொடர் கதையாய் சோகங்கள்
காயத்தின் மேல் காயங்கள்
வெந்த புண்ணில் வேல்
பாய்ச்சும் சில மனங்கள்
காலங்கள் ஓடலாம்
காயம் அது ஆறலாம்
காயம் அது ஆறிவிட்டால்
பட்ட வடு ஆறுமா?
ஆறும?
காலத்தால் முடியாததும்
இவ்வுலகில் உண்டோ
என் உயிரே.,
வரம் ஒன்று தந்தான்
இறைவன் இலவசமாக
அழுகையும் கண்ணீரையும்....
உன்னுடன்..
காயங்கள் உனக்கு தான்,
ஏனோவலிகள்,
வேதனைகள்
எனக்கு.............

