fuji - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  fuji
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Jun-2014
பார்த்தவர்கள்:  193
புள்ளி:  16

என் படைப்புகள்
fuji செய்திகள்
ANBU MALLIGAI அளித்த எண்ணத்தில் (public) ப்ரியன் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Jan-2015 11:17 pm

இந்தியாவின் மானம் காற்றில் பறக்கும் காட்சி!

கண்டும் காணாத கையாலாகாத ஆட்சி!

இதில் நான் எனது எண்ணத்தை வெளியிட்டால் உடனே தளம் அதை நீக்கிவிடும்.
முன்பு சமூக நல்லிணக்கத்தை சொல்லும் ஒரு எண்ணத்தையும், பெண்களுக்கு எதிரான கற்பழிப்புக்கு வழங்கப்படும் தண்டனை குறித்த எண்ணத்தையும் நீக்கி விட்டார்கள்.

எனவே தேசத்தை மதிக்க கூடிய இந்தியர்கள் சாதி மதம் மறந்து உண்மையான கருத்தை வெளிப்படுத்துங்கள்.

மேலும்

தேசபிதா வை கொலை செய்தவனுக்கு சிலை வைக்கும் நிலை ...வந்துவிட்டதே இன்னுமா மானம் இருக்குறது 05-Jan-2015 10:03 pm
புகைப்படத்தை பார்த்தால் கோபம் வருகிறது. கண்டிக்கவேண்டிய, தண்டிக்கவேண்டிய செயல் இது (அது யார் சிலையாக இருந்தாலும்). கடைசியாக நீக்கப்பட்ட ஒரு எண்ணம் பற்றி கூறியிருந்தீர்... நானும் அந்த எண்ணத்தை பார்த்தேன். அந்த பதிவு கற்பழித்தவன் மேல் இருக்கும் கோபத்தை விட, அதற்க்கு எதிராக கருத்திடவருபவர்களை குறிவைத்து நாயே, பேயே என்று கோபம் இருந்தது. பொது தளத்தில் உங்களுக்கு உள்ள உரிமை போல, எதிர்கருத்து இடுபவனுக்கும் இடம் கொடுக்க வேண்டும் தோழமையே (இந்த கருத்தை அன்று பதிவதற்குள் உங்கள் எண்ணம் நீக்கப்பட்டது). தோழமை கேட்டதால் கூறிவிட்டேன், தவறில்லை என நினைக்கிறேன். நன்றி. 05-Jan-2015 12:24 am
இந்தியாவின் மானம் காற்றில் பறந்து ரொம்ப நாளாயிற்று தோழரே...... இன்னும் பறக்க வைக்க இதுபோன்றோர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.... தேசப்பிதா கழுத்தில் செருப்பு மாலையிடும் கயவர்களின் கழுத்தினில் பூமாலையிடும் கூட்டம் இருக்கும்வரை இதுபோல் நடக்கத்தான் செய்யும் தோழரே...! உங்கள் துணிவுக்கு எனது பாராட்டுக்கள்.....! 05-Jan-2015 12:01 am
சஹானா தாஸ் அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Dec-2013 12:46 am

உன் காந்த விழிப் பார்வையால் ,
துரும்பாகிப் போன என்னையும்
இரும்பாக்கி உன் பக்கம்
ஈர்க்கிறாயடிப் பெண்ணே !


...................சஹானா தாஸ்

மேலும்

நான் அழகிப் போட்டிக்கு போகவில்லை! நன்றி புசி! 25-Jul-2014 4:01 pm
எனக்கு இது பிடித்திருக்கிறது! நன்றி தோழா! 25-Jul-2014 4:01 pm
அருமை கண்ணழகி 25-Jul-2014 3:27 pm
உங்களுடையதில் எல்லாமே ஏன் ஒற்றைக் கண்ணாகவே இருக்கிறது? அது அவ்வளவு சிறப்பாக இல்லை என்பது என கருத்து. பரிசீலிப்பீர்களா? 05-Jun-2014 10:22 pm
fuji - வெள்ளூர் ராஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jul-2014 12:53 pm

அந்தக் கருப்பு ஆட்டை
அவ்வளவாக யாருக்கும்
அத்தனை பிடிப்பதில்லை
இத்தனைக்கும் பிறப்பின் போதே
உடன் பிறந்த இரண்டு
முயல் வண்ண வெளிர் குட்டிகளை விட
விரைந்து நிற்கவும்
தனித்துப் புற்களை
மேயவும் கற்றுக் கொண்டது

வெள்ளைக் குட்டிகளை
அல்லையில் தூக்கி
கொஞ்சுவோரைப் பார்க்கும்போதெல்லாம்
அதன் நிலைத்த கண்கள்
எதையோ தொலைத்ததைப்
போலவே இருக்கும்

புண்ணாக்குந்த் தண்ணியும்
பாலாட்டங் குழையும்
வெள்ளைக் குட்டிகளுக்கு போக
மீந்ததே இந்தக் கருப்புக்கு

அவ்வப்போது அது குறித்த
கவலைகளை சட்டென்று
எழுந்து உடல் குலுக்கி
நான்கு கற்றை மயிர்களை உதிர்த்து
கிளம்பி மேயச் சென்று விடும்

மேலும்

அருமையான படைப்பு. 29-Apr-2015 4:53 pm
ஹா ஹா .. தாகு சொன்னா சரி தான்.. நன்றி நண்பா 18-Apr-2015 4:36 pm
யோவ்... கலக்கிட்டய்யா.... 16-Apr-2015 11:47 pm
வரவிலும் கருத்திலும் மகிழ்வு நிஷா. 12-Nov-2014 2:58 pm
சஹானா தாஸ் அளித்த படைப்பில் (public) ப்ரியன் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Jul-2014 9:28 pm

மௌன அஞ்சலி.......!

உனக்கும் எனக்குமான
நிர்பந்தம் தவிர்த்த உறவில்
தடம் புரளா
ரயில் பெட்டிகள் போல்
சிரத்தை கொண்டு
பயணம் செய்தோம் ...
கால ஓட்டத்தில்
தடங்களும் விரிசல்காண
பெட்டிகள் புரண்டு
உருக்குலைந்து போனோம்!

பிரயத்தனைக் கொண்டு
நெய்யப்பட்ட
சிலந்திவலை உறவில்
ஒவ்வொரு இழைகளாய்
அற்றுப்போக
உனக்காக நானும்
எனக்காக நீயும்
சேகரித்தப் பொருட்கள்
நம்மைப் பார்த்து
ஏளனம் செய்கிறது!

என்றேனும் ஒருநாள்
உன் நினைவில்
நான் வருவதாயின்
அந்த நொடிப்பொழுதில்
எனக்காக மௌனம் காத்து
அஞ்சலி செலுத்திடு!
விட்டுப்போன கடைசித்துளி
கண்ணீரில் ஒரு துளியைக்கூட
சிந்தி.. சிதறி

மேலும்

நன்றி தோழா! 29-Jul-2014 12:29 am
நன்றி தோழமையே! 28-Jul-2014 11:31 pm
Ullamum Uyirum Uyirthezhum... Uyithezhugail Puthiyadhor Ulagam Kaanbaai... Udaindha Idhaya Sillugal Yaavum Inaidhiruka Kaanbaai... Vaarthai thavara... Pirindhu vilagadha uravai peruvai... Iraivanin paadhangal un vazhvil ivai yaavaiyum vittu sendrirupdhai unarvai... Ellor vizhigalukum nee Oru adhisayamai வாழ்வை VAAZHTHUKKAL!!!! 28-Jul-2014 8:56 pm
துக்கங்களே வாழ்வின் பயன் தோழீ.....! துக்கம், ''குரு''! துக்கம், நிதர்சனம் யாதென உரைக்கும் உண்மை நண்பன்...! துக்கத்தின் 'மூலம்' யாதென நாம் உணர்கையில், திக்குகள் யாதும் இன்பத்தைக் கொட்டும்.....!! 26-Jul-2014 1:20 pm
fuji - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jul-2014 1:16 am

உன்னால் அதிகமாய்
உச்சரிக்கப் பட்ட ஒரே வார்த்தை
இது தான்...
இது வார்த்தையா,எழுத்தா?
என்னிடமிருக்கும் போது
எழுத்தாகவும்
உன்னிடமிருந்து வரும் போது
வார்த்தையாகவுமே
இருப்பதால் தடுமாறி போகிறேன் நான்!!!!
எத்தனை முறை கோபப்பட்டாலும்
என்னை குளிரவைக்கும்
ஒரு எழுத்து!!
இன்னும் சொல்லாத "ம்ம்ம்ம்" கள்
நிறைய....
சொல்லிவிடாதே என்கிறாய்...
"ம்ம்ம்ம்" என்ற எச்சரிக்கையோடு...

மேலும்

ம்ம்ம்ம்ம்ம் ...........?????!!!!!!????? 12-Jul-2014 12:35 am
உண்மைதான் நட்பே 11-Jul-2014 2:20 am
நன்றி ஆசை நண்பா 11-Jul-2014 2:19 am
ஹாஹஹ நேரம் போனும்லா நண்பா .... 11-Jul-2014 2:19 am
fuji - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jun-2014 1:38 am

ஒதுங்காதே என் உயிரே
நீ முன் நில்,உன் மனதை
பின் தள்ளி விட்டு..
வாழ்வில் பல காயங்கள்
தொடர் கதையாய் சோகங்கள்
காயத்தின் மேல் காயங்கள்
வெந்த புண்ணில் வேல்
பாய்ச்சும் சில மனங்கள்
காலங்கள் ஓடலாம்
காயம் அது ஆறலாம்
காயம் அது ஆறிவிட்டால்
பட்ட வடு ஆறுமா?
ஆறும?
காலத்தால் முடியாததும்
இவ்வுலகில் உண்டோ
என் உயிரே.,
வரம் ஒன்று தந்தான்
இறைவன் இலவசமாக
அழுகையும் கண்ணீரையும்....
உன்னுடன்..
காயங்கள் உனக்கு தான்,
ஏனோவலிகள்,
வேதனைகள்
எனக்கு.............

மேலும்

மிக்க நன்றி .. 10-Jul-2014 1:10 am
உண்மைதான் தோழி ....நன்றி 10-Jul-2014 1:09 am
வரம் ஒன்று தந்தான் இறைவன் இலவசமாக அழுகையும் கண்ணீரையும்.... சிறப்பு நண்பரே !! 03-Jul-2014 1:52 pm
காயப்படுத்தும் வேலையைச் செய்வதே சிலருக்கு வேலை நண்பரே. நல்ல படைப்பு. 03-Jul-2014 1:31 pm
fuji - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jun-2014 3:12 pm

மனிதனாக கடவுள் பிறந்ததாலோ,
சந்தேக தீயினில் வாடியதாலே,,
அவளை தீயில் குளிக்க செய்தான்.
மனித ரா, மன் னில் பிறந்து....
மனிதனை விட தாழ்ந்துவிட்டானே
மனிதன் என்ன செய்வான்...பாவம்..
இன்றும் தொடர்கதையாய்,..தொடர்கிறது,..
சீதைகளின் தீ குளியல்.......

மேலும்

உண்மைதான் நண்பரே.. 03-Jul-2014 2:05 pm
மனைவியை நம்பும் போது ஊரார் பேச்சுக்கு முற்றுபுள்ளி வைக்கப் பல வழிகள் உள்ளன. அவதாரம் தானே.அந்த ராமருக்குத் தெரியாதா? 03-Jul-2014 1:30 pm
கொடுமையிலும் கொடுமைதான் .. 24-Jun-2014 10:27 pm
அன்று ராமன் செய்தது தவறா சரியா என்று தெரியவில்லை! ஆனால் இன்று மனித ரா மன்கள் செய்வது கொடுமையே! 23-Jun-2014 11:44 pm
fuji - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jun-2014 12:47 am

சின்ன சின்ன ஆசை..
பொன்மாலை பொழுதில்,கடற்ககரை மணலில்
உன் கைகோர்த்து நடக்க ஆசை.
பைந்தளிர் மரநிழலில் பசும்புல்தரையில்
உன் மடிமேல் தலைவைத்து கண்மூடாமல்
உன் முகம் பார்த்து பேச,
உன் விரல்கலாள் தலைகோறி விடஆசை.
பொளர்ணமி நிலவின் வெளிச்சத்தில்
என் மார்பில் சாய்ந்து,வான் அழகை
நீ ரசிக்க,உன் அழகை நான்
ரசிக்க வேண்டும்.நிலா சோறு
நீ ஊட்ட வேண்டும்.
நிலவு அழகா?நீ அழகா
என்று நான் கவிதை
சொல்ல வேண்டும்.
மஞ்சனை நிசப்ததில்,
உன் இரவு நேர சினுங்கள்
என் காதிலினில் கேட்கவேண்டும்.
நீ அயர்ந்து உறங்கையிலே,
என் விழி மூடாது உன்னை
பார்த்து கொண்டே இருக்க வேண்டும்.
சின்ன,சின்ன ஊடல் நீ புரியவேண்டும்
உன்ன

மேலும்

உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி .. உங்கள் ஆசிகள் தொடந்து கிடைக்க வேண்டுகிறேன் ..நிச்சயம் முயற்சிக்கிறேன் ஐயா .... 11-Jul-2014 2:43 am
முதல் படைப்பே முத்தான படைப்பு நண்பர் ஃயூஜி அவர்களே. தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தர வாழ்த்துகிறேன் மூத்த குடிமகன் என்ற வகையிலும் எழுத்துலக நண்பன் என்ற முறையிலும். 03-Jul-2014 1:27 pm
ஏற்றுக் கொள்கிறேன்! 24-Jun-2014 12:08 am
மிக்கக நன்றி உங்கள் பாராட்டுக்கு ...சகானாதாஸ் .... 23-Jun-2014 11:51 pm
fuji - fuji அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2014 11:29 pm

இந்த மலருக்கு அர்ப்பணம்.........
தினமும் மலர் சூடிவரும் மங்கையே
உன்னை நீயே ஏன் சூடிகொள்கிறாய்
இன்னும்மா புரியவில்லை ......
நீயும் ஒரு மலர் தானே ,
மலருக்கு அழகு மெண்மை,
அந்த மெண்மைக்கு.....
அழகு நீ .....

மேலும்

fuji - சஹானா தாஸ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jun-2014 10:28 pm

எங்கே துக்கம்
மிகுந்து நிம்மதி
தொலைந்து போகிறாதோ
அந்த ராத்திரியின்
மணித்துளிகள் மரணத்தை
நோக்கி உன்னை
அழைத்தபடியே
இருக்கும்!

சயனப் பண்டங்கள்
முகாரி ராகமிசைத்து
காது மடல்களுக்குள்
வண்டுகளின்
குடைச்சல் போல்
ஒப்பாரிக் குலவைகள்
ஓலமிட்டு
ஒற்றையடிப் பாதையில்
பாடையோன்று
பல்லக்கில் ஏறி
வரும்!

நீளுகின்ற மரணத்துளிகள்
ஒவ்வொன்றும்
யுகக் கடத்தலாய்!
ஆமைக்கும் முயலுக்கும்
பந்தயத்தின்
ஓட்டம் போல்
இருதயமும் கடிகாரமும்
மாறி மாறி
ஒலியெழுப்பும்!

மரணிக்க முயலும்
கடைசி நிமிடமொன்றில்
தூக்கம் கண்களின்
இமைகளைத் தழுவி
விட்டுச் செல்லும்!
அசைந்து திரும்பி

மேலும்

தலையணைகள் பாடையாகும் 19-Jun-2014 10:24 pm
இரண்டாம் பத்தியில் தலையணைகள் கூட பாதையாகும்! காதுகளுக்குள் ஒப்பாரிக் குளவியின் சத்தம் கேட்கும் ஒரு உணர்வு தோன்றும் என்பதே! மூன்றாம் பத்தியில் இருதயத்தின் ஒளியும் கடிகார முள்ளின் ஒளியும் மாறி மாறி போட்டி போடும் யார் முதலில் நகர்வதேன்று! இருதய ஒழி வேகமாகவும் முள்ளின் நகர்வு மேதுவாகவுமே இருக்கும்! இனி செத்துவிடலாம் என்பது போன்ற ஒரு பிரமை உருவாகும் நேரம் அதிகாலைப் பொழுதாகிப் போகும் அப்பொழுது தன மெதுவாக தூக்கம் கண்களைத் தழுவும் அந்நேரம் எல்லோருமே ஒருக்கழித்துப் படுத்து தலையணையை சரி செய்து தூங்கலாம் என்று நினைத்து கண்களை மூடுவதற்குள் நேரம் விடிந்து விடும் வாசலில் பால், பேப்பர் இன்ன பிற வரவுகளின் ஆதிக்கச் சத்தம் கேட்கும்! இனி என்க்வ் தூங்குவது அடுத்த இரவுக்கு காத்திருக்க வேண்டியது தான் ! நன்றி தோழமையே இவ்வளவு அழகாய் பத்தி பத்தியாய் படித்து விமர்சித்ததற்கு! 19-Jun-2014 10:02 pm
முதல் பத்தி அருமை உண்மை ... அனுபவமும் உண்டு இரண்டாம் பத்தியோ படைப்பை தெரியவில்லை எனக்கு .... உண்மை உணர்வாகவே பட்டது .... மூன்றாம் பத்தி முழு நிதர்சனம் .. இறுதி பத்திதான் இனி எனக்கு வரப்போகும் அனுபவத்தின் முன்னோட்டம் ... அருமை சஹானா . ( இதற்கு நான் அளித்த ஏற்கனவே பதித்த கருத்தைக் காணாததால் மீண்டும் பதிவிட்டேன் ) 19-Jun-2014 9:14 pm
துக்கத்தால் கலைந்த தூக்கம் தொடர்வது கடினமே நன்றி தோழமையே! வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும்! 19-Jun-2014 7:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

user photo

ப்ரியன்

ப்ரியன்

சென்னை
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
manoranjan

manoranjan

ulundurpet

இவர் பின்தொடர்பவர்கள் (7)

manoranjan

manoranjan

ulundurpet
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (7)

சஹானா தாஸ்

சஹானா தாஸ்

குமரி மாவட்டம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
manoranjan

manoranjan

ulundurpet

என் படங்கள் (1)

Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே