ANBU MALLIGAI - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ANBU MALLIGAI
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  19-Dec-2012
பார்த்தவர்கள்:  335
புள்ளி:  47

என் படைப்புகள்
ANBU MALLIGAI செய்திகள்
ANBU MALLIGAI - எண்ணம் (public)
04-Nov-2015 11:08 am

மூடு டாஸ்மாக்கை மூடு

பாடு அஞ்சாதே பாடு

மேலும்

ANBU MALLIGAI - எண்ணம் (public)
01-Aug-2015 1:38 pm

நீதியின் நிலை

மேலும்

awsome 01-Aug-2015 2:56 pm
ANBU MALLIGAI - எண்ணம் (public)
01-Aug-2015 1:30 pm

வயிற்றிலிருந்த சிசுவை வெளியே எடுத்து உயிர் குடித்த காவி தீவிரவாதி விடுதலை

28 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்ட மாயாபென் கோட்னானி. இவர் குஜாரத் இனப்படுகொலைக்குத் தலைமை தாங்கிய முக்கிய குற்றவாளி. விடுதலை செய்யப் படுகிறார்.

தொழில் ரீதியாக பார்த்தால் மாயா ஒரு மகப்பேறு மருத்துவர் ஆவார். அவர் ஒரு பெண்; பல பெண்களுக்குப் பிரசவம் பார்த்தவர் எனும் நிலையில் அவரிடமிருந்து பூவினும் மெல்லிய மென்மையை நாடு எதிர்பார்த்தது. ஆனால் பாசிச எண்ணங்களும் வகுப்புவாத வெறி உணர்வும் அவரைக் கர்ப்பிணிகளின் வயிற்றை (...)

மேலும்

ANBU MALLIGAI - எண்ணம் (public)
01-Aug-2015 10:36 am

அண்ணனுக்காக தம்பியை தூக்கிலிட்டு படுகொலை செய்த அரசு

இந்த படுகொலை குற்றவாளிகளுக்கு ( RSS,vHP,Abvp,Bajrank dal,siva sena) எப்போது தூக்குதண்டனை வழங்கும் இந்திய நீதி துறை?
மாலேகான் குண்டுவெடிப்பு-1
Sep 8 2006 - 37 முஸ்லிம்கள் பலி. கைது செய்யப்பட்டவர்கள் - சல்மான் பார்சி, பாருக் இக்பால், ரயீஸ் அஹமத், நூருல் ஹுதா, ஷபீர்.ஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் ஹிந்த்துத்துவ தீவிரவாதிகள்.
சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு:
Feb 18 2007 - 68 பேர் பலி, அதிகமானோர் பாகிஸ்தானியர் என்று குற்றம் சுமத்தப் (...)

மேலும்

ANBU MALLIGAI - ANBU MALLIGAI அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jul-2015 10:48 am

யாகூப் மேமனுக்கு தூக்கு :நீதித்துறையின் கேலிக்கூத்து!
'சரண்' அடைந்தவரை தூக்கிலிடுவது, கொடுமையிலும் கொடுமை :
-வழக்கறிஞர் ஷியாம் கேஸ்வாணி !!
பாபர் மசூதியை இடித்த கையோடு, தொடர்ந்து 3 மாதங்களாக முஸ்லிம்களை கொன்று குவித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், 12-03-1993 அன்று மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு குற்றவாளிகள் குறித்து துப்பு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தது இந்திய அரசு.
தாவூத் இப்ராஹீம் உள்ளிட்ட பலர் மீது, புலனாய்வுத்துறை'யினரின் பார்வை விழுந்துக் கொண்டிருந்த வேளையில் 'ஆடிட்டர்' யாகூப் மே (...)

மேலும்

கருணையை அப்பாவி தலித் மக்களிடம் முதலில் காட்டுங்கள் மேமன் உண்மையான குற்றவாளி என்றால் அவரை தூக்கிலிட எந்த எதிர்ப்பும் இல்லை அண்ணனை பிடிக்க வக்கில்லாமல் தம்பியை வைத்து கதையை முடிக்க நினைக்கும் ஆண்மையற்ற அரசு மேமன் பலிகடா தீவிரவாதி பால் தாக்ரே ,அசீமானந்தா, பாபு பஜ்ரங்கி உமா பாரதி இன்னும் இது போன்றோர் எந்த மதம் என்று லிஸ்ட் வேனும்ன தரேன் 28-Jul-2015 10:16 am
யஹூப் மேமன் என்ன தியாகியா??? ..அவன் ஒரு பயங்கரவாதி ..என் நாட்டை அழிக்க வந்த முஸ்லிம் தீவிரவாதி ..அவனை கருணையின் அடிபடையில் தான் அவன் தூக்கில் தொங்குவதை நிறுத்த முடியும் ... 28-Jul-2015 9:47 am
உங்கள் கருணையை அப்பாவி தாழ்த்தப்பட்ட மக்களிடம் காட்டுங்கள், குற்றம் செய்தவன் ஒருவன் இருக்க அப்பாவியை கொல்வதை நிறுத்துங்கள், குற்றம் செய்தவன் எவனாயிருந்தாலும் அவனுக்குறிய தண்டனை கிடைக்க வேண்டும், பாரமட்சமன்ற நீதியே நாம் வேண்டுவது, யார் பயங்கரவாதி? குஜராத் கலவரத்தின் காரணகர்த்தாக்கள் இன்று உயர் பதவிகளை அலங்கரிக்கிறார்களேஇவர்களெல்லாம் பயங்கரவாதிகள், மும்பை கலவரத்தின் காரணகர்த்தா பால்தாக்ரே பயங்கரவாதி, இவனுக்கு தேசிய கொடி மரியாதை செலுத்திய வெட்கம்கெட்ட நாடு இது, நாட்டின் சட்டத்திற்கே சவால் விட்ட அந்த பயங்கரவாதியை பிடிக்க துப்பில்லாத அரசாங்கம் தானே இது தன்னை குற்றமற்றவன் என்று நிரூபிக்க வந்தனை தூக்க்கில் ஏற்ற பார்க்கும் நீதியான நாடு, 27-Jul-2015 11:06 pm
யாகூப் மேமன் ஒரு பயங்கரவாதி 20 வருடங்களுக்கு முன் ..இப்போது அவனை தூக்கில்இடுவது சரி அல்ல .. இஸ்லாம் நாடுகளில் கருணை இன்றி தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதுபோல் இந்தியா செய்ய கூடாது .. அவனுக்கு கருணையின் அடிப்படையில் இந்திய தேசம் மன்னிப்பு வழங்க வேண்டும் .. 27-Jul-2015 12:18 pm
ANBU MALLIGAI - ANBU MALLIGAI அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jul-2015 10:41 am

உலகில் எல்லா பிரிவினரும் தலையில் முக்காடு அணிகின்றனர்.
இஸ்லாமியர்கள் அணிந்தால் மட்டுமே குறை கூறி கூப்பாடு போடுகின்றனர்.

மேலும்

பதிவின் நோக்கத்தை கேள்விக்குறியில் கேட்டதற்கு பதில் எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும் என்பதே. சிலர் தெரியாமல் கூட விமர்சனம் செய்கிறார்கள் அவர்களும் தெரிந்து கொள்ள உதவட்டும் இப்பதிவு. ஹிஜாப் முறை உங்களுக்கு பிடிக்கும் என்றதற்கும் பாராட்டி கருத்து தந்ததற்கும் நன்றி நண்பர். 07-Jul-2015 9:56 am
இந்த பதிவிட்டதின் நோக்கம் (?) எனக்கு தெரியவில்லை. ஆனால் எனக்கு இஸ்லாமிய பெண்கள் அணியும் உடை முறை பிடித்த விடயம், கண்டிப்பாக அவர்களை பாராட்டவேண்டும். 07-Jul-2015 7:12 am
இதிலேயும் ஒரு குறை கண்டுபிடிச்சுட்டிங்க. நீங்கள் அறிந்து கொள்வதற்காக இஸ்லாம் முகத்தை மறைக்க சொல்லவில்லை, பெண்கள் அவர்களாகவே தம் சுய விருப்பப்படி கூடுதல் பேணுதலுக்காகவும், தம் அழகை மற்றவர்க்கு காட்ட விரும்பாததாலும் மறைத்துக் கொள்கிறார்கள். நீங்கள் மேலுள்ள படத்தை பார்த்தீர்களானால் முகத்தை நன்றாக மறைக்கும் இன்னொரு மதத்தவரையும் காண்பீர்கள், வட இந்தியாவில் அதிகம் காண முடியும், அவர்கள் அழகை, அவர்கள் முகத்தை, அவர்கள் உடம்பை அவர்கள் மறைப்பதில் அப்படி என்ன குற்றமோ? மறைக்கிறார்கள் என்று குறை சொல்லும் எவரும் திறந்து போட்டு அலையும் பெண்களையும் சமூகத்தையும் குறை சொல்ல நாவை அசைப்பதில்லையே ஏனோ? 06-Jul-2015 10:50 pm
அவை யாவும் முகம் மறைப்பதில்லை 06-Jul-2015 3:10 pm
ANBU MALLIGAI - அருண்ராஜ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jun-2015 2:33 pm

வீர சிவாஜியை பற்றி பேசும் வாய்கள் இந்த அமைதி மார்கத்தையும் பேசட்டுமே !!!!

பெண்ணை கல்லால் அடித்த கொன்ற மார்க்கம் ...

மேலும்

ஹிஹிஹி சகோதரருக்கு, தெளிவு இல்லாமல் எதுவும் பேசுதல் சிறப்பல்ல.... 1) ஆம் நீங்கள் கூறியது போன்று கல்லால் அடித்து கொள்ளும் சட்டம் உள்ளது ஆனால் அது எப்போது ---- திருமணமான ஆணோ பெண்ணோ விபச்சாரத்தில் ஈடு பட்டாள் இத்தண்டனை நிறைவேட்ட்ரப்படும் அதுவே திருமண மாகதவர் என்றால் 100 காசை அடி தண்டனையாக நிறைவேட்ட்ற படும்... 2) முக நூலுக்காக இத்தண்டனை என்று நீங்கள் கூறினால் அதற்கான ஆதாரம் சரியாக கூறபடல் வேண்டும்..... அவ்வாறு ஒரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்குமே ஆனால் அந்நாடு இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றும் இடமாக இருக்காது.... அந்நாட்டின் சட்டமாக இருக்கும் .... 3) ஒரு சமயம் ஒரு இறைத்தூதரிடம் ஒரு பெண் அழைத்து வரப்பட்டால் அவள் ஒரு விபச்சாரி அதனால் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார்கள்... குற்றமும் நிருபிக்க பட்ட நிலையில் தண்டனை வழங்க அனுமதிக்க பட்டது அவ்வேளையில் அவ் இறைத்தூதர் கூறினார் உங்களில் யார் மனதளவிலும் எக்குற்றமும் புரியதவரோ அவர்களே இத்தண்டனையை வழங்க தகுதியானவர் என. கூறியதும் அங்கு நின்ற அனைவரும் தை சாய்ந்தவராக சென்று விட்டனர்... இதவ்வாறு எல்லாம் கூறுவதனால் தான் இஸ்லாம் அமைதி மார்க்கம் எனவும் தண்டனைகள் பயம் தர கூடியவையாக இருந்தாலும் நிறைவேட்ட்ற பல கடினங்களும் உள்ளன... மார்க்க ரீதியாக எதுவாக இருப்பினும் கேட்கலாம் என்னால் முடிந்த தெளிவை தருகின்றேன்.... பெண்ணை கல்லால் அடித்த கொன்ற மார்க்கம் ... என்றீர்கள் முடிந்தால் நபியவர்களின் வரலாட்ட்று சம்பவங்களை படியுங்கள் பல புரியும் :) 22-Jun-2015 11:19 am
ஹிஹிஹி சகோதரருக்கு, தெளிவு இல்லாமல் எதுவும் பேசுதல் சிறப்பல்ல.... 1) ஆம் நீங்கள் கூறியது போன்று கல்லால் அடித்து கொள்ளும் சட்டம் உள்ளது ஆனால் அது எப்போது ---- திருமணமான ஆணோ பெண்ணோ விபச்சாரத்தில் ஈடு பட்டாள் இத்தண்டனை நிறைவேட்ட்ரப்படும் அதுவே திருமண மாகதவர் என்றால் 100 காசை அடி தண்டனையாக நிறைவேட்ட்ற படும்... 2) முக நூலுக்காக இத்தண்டனை என்று நீங்கள் கூறினால் அதற்கான ஆதாரம் சரியாக கூறபடல் வேண்டும்..... அவ்வாறு ஒரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்குமே ஆனால் அந்நாடு இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றும் இடமாக இருக்காது.... அந்நாட்டின் சட்டமாக இருக்கும் .... 3) ஒரு சமயம் ஒரு இறைத்தூதரிடம் ஒரு பெண் அழைத்து வரப்பட்டால் அவள் ஒரு விபச்சாரி அதனால் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார்கள்... குற்றமும் நிருபிக்க பட்ட நிலையில் தண்டனை வழங்க அனுமதிக்க பட்டது அவ்வேளையில் அவ் இறைத்தூதர் கூறினார் உங்களில் யார் மனதளவிலும் எக்குற்றமும் புரியதவரோ அவர்களே இத்தண்டனையை வழங்க தகுதியானவர் என. கூறியதும் அங்கு நின்ற அனைவரும் தை சாய்ந்தவராக சென்று விட்டனர்... இதவ்வாறு எல்லாம் கூறுவதனால் தான் இஸ்லாம் அமைதி மார்க்கம் எனவும் தண்டனைகள் பயம் தர கூடியவையாக இருந்தாலும் நிறைவேட்ட்ற பல கடினங்களும் உள்ளன... மார்க்க ரீதியாக எதுவாக இருப்பினும் கேட்கலாம் என்னால் முடிந்த தெளிவை தருகின்றேன்.... பெண்ணை கல்லால் அடித்த கொன்ற மார்க்கம் ... என்றீர்கள் முடிந்தால் நபியவர்களின் வரலாட்ட்று சம்பவங்களை படியுங்கள் பல புரியும் :) 22-Jun-2015 11:18 am
சரியான கருத்து. சமாதானம். சமாதானம். 09-Jun-2015 6:22 pm
அன்னே அறியாத அன்னே ஆண் பெண் இருவருக்கும் இந்த தண்டனை உண்டு! பாகுபாடு இல்லை . எல்லோருக்கும் ஒரே நீதி தான். பிறகு அமைதி மார்க்கம் விபச்சாரத்தை பார்த்துகிட்டு அமதியா இருக்காது, விபச்சாரத்தை உங்களை போல(மார்க்கம்) போல ஊக்கப்படுத்தாதுன்னே, உயர்ந்த சாதிக்காரனுக்கு கீழ்சாதி பொன்னுங்க வேசிகள், அவளுக்கு பிறந்தவன் சண்டாளன் என்று என்று சொல்லாது வேனாம் போதும் இன்னும் கடவுள் கதைலாம் இருக்கு உங்க கூட வாதம் பன்றது எனக்கும் வேலை இல்லை சும்மா ஆர்வக் கோளாறுல வந்து கிறுக்கினா நான் சும்மா விட மாட்டேன், உங்க செயலால் நீங்களே அசிங்கப் பட வேண்டாம் கடைசியா சொல்லிட்டேன் 05-Jun-2015 10:57 pm
ANBU MALLIGAI அளித்த எண்ணத்தில் (public) anbudan shri மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Jun-2015 10:49 am

கோழை சிவாஜி -வீர சிவாஜி
-----------------------------------------
முகலாயர்களை கலங்கடித்த மராட்டிய சிங்கம்!!
வீரத்தின் பிறப்பிடம்!!
அப்சல்கானை எதிர்கோண்டு வீழ்த்தி --------களின் கதாநாயகனான சக்ரவர்த்தி!
மராட்டிய வழிப்பறி குண்டன் சிவாஜியை பற்றி சங்கபரிவார்கள் புளுகுவதுதான் நீங்கள் மேலே படித்த வரிகள்.

உண்மையை சொல்லப்போனால் சிவாஜியை விட ஒரு கோழை,
நம்பிக்கை துரோகி,
ஏமாற்றுக்காரன்,
நயவஞ்சகன்,
கேடி மொள்ளமாறி பேமானி பக்கா பிராடு இந்திய வரலாற்றில் வேறு யாருமே இல்லை என சத்தியம் செய்து கூறலாம்.
(...)

மேலும்

அப்படி என்றால் உண்மை வரலாறுகள் மறைக்கபடுவது ஏன்.? சரித்திரம் சத்தியத்தை சொல்லவேண்டும் இல்லையெனில் அது கட்டுகதையில் சங்கமிக்கும்.! 20-Aug-2016 6:11 pm
இது உண்மை நானும் ஒரு நூலில் படித்திருக்கிறேன் 18-Aug-2016 10:01 am
அறிய அழகிய தகவல் :) தொடருங்கள் 22-Jun-2015 10:46 am
இவை அனைத்தும் தவறான தகவல் 09-Jun-2015 2:04 pm
ANBU MALLIGAI - அஹமது அலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2015 9:41 am

பற்றி எறிகிறது பர்மா தேசம்
கரிக்கட்டையாகிறான் முஸல்மான்
சுற்றிலும் காக்கப்படுகிறது கள்ள மெளனம்
ஊமையாகிப் போனது சதிகார உலகம்...
---------------------------------------------------------
கபட நாடகக் கலையின் ஊற்றுகளே
மனிதாபிமானத்தின் ஒட்டு மொத்த அபிமானிகளே
கண்ணிருந்தும் நீங்கள் குருடனானீரோ
கண்ட பின்னும் கண்களை மூடிக் கொண்டீரோ.?
----------------------------------------------------------
புத்தனின் போதனை வேதனையாகிறது
ஆனந்தக் குருதி அவன் கண்ணில் வழிகிறது
கொல்லாமை கொள்ளாமை பெளத்தமாகிறது
பிற இனமில்லாமை ஆக்குவது நீதியாகிறது...
----------------------------------------------------------
பச்ச

மேலும்

அருமையான கவி.... உயிர் உருக்கும் உண்மைகள்.... அழுகிறது ஊமை மனம்.... 12-Jun-2015 8:24 pm
கொசுக்களைக் கொல்லா பவுத்தமா சிசுக்களைக் கொல்கிறது? பசுக்களுக் கழுகின்ற மனிதமா பார்த்தெதும் பேச மறுக்கிறது? திசுக்களில் என்னவோர் மாற்றமோ? திறமைகள் கணிப்பதில் நாற்றமோ? அசுத்தத்தை உண்டும் குடித்துமோ ஆகிறான் மனிதனும் விலங்கென? 02-Jun-2015 10:51 am
வலிக்குது நெஞ்சம் என்ன கருத்து சொல்வது என்றும் தெரியவில்லை 28-May-2015 1:55 pm
அருமையாக சொன்னீர்கள் 27-May-2015 5:19 pm
கோபி சேகுவேரா அளித்த எண்ணத்தை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
13-Apr-2015 8:32 am

Cartoonist Bala...

செத்தவன் தமிழன் தானே.. பசு மாட்டை கொன்னுருந்தா கண்டிச்சுருப்பாங்க...

மேலும்

அய்யா குழந்தைகளுக்கு பால் கொடுகின்ற பசு மாடுகள் தான் முக்கியம்... ஆனா பசு மாட்டு உயிரோட... மனிதன் உயிர் கேவலம் தான.... அப்படி தான் அய்யா.. மனிதன் வாழ்ந்து என்ன பண்ணப்போரான்.... ஊழல் குற்றவாளிகள், இனப்படுகொலை செய்த மனிதகுல மாணிக்கங்கள் எல்லாரும் நல்லவர்கள்... மரம் வெட்ட கூலி வேலைக்கு போனது தான் பெரும் குற்றம்.... இவர்களை வெட்ட அனுப்பியவர்கள் நல்லவர்கள்... உள்நாட்டில் ஏதோ ஒரு காரணம் செல்லி அப்பாவி 20பேரை கொன்னுடாங்க... அத கேட்குறது தப்பா..?? 14-Apr-2015 12:42 pm
ரெங்குடு: ************* யோவ் பிரதமரு, எங்க வீட்ல பியூஸ் போயிருச்சுய்யா! முதல்ல அத வந்து கவனிய்யா! அத விட்டுட்டு எங்கயோ பயணம் போறியே, பிளேன் ஏறி! 14-Apr-2015 12:00 am
பிரதமர்: ஆம், பசு மாட்டைக் கொன்றிருந்தால் கண்டித்திருப்பேன். ************ இன்றைக்கு எத்தனை தாய்மார்கள் பிறந்த குழந்தைகளுக்குப் பால் கொடுக்கிறார்கள்? எத்தனைத் தாய்மார்களுக்குப் போதுமான பால் சுரக்கிறது? கணக்கெடுத்துப் பார்த்தால் கண்ணீர் வரும்! எங்கள் காலத்தில் எங்களுக்கெல்லாம் எங்கள் தாய்மார்கள் மூன்று வயது வரை பால் கொடுத்தார்கள்; சிலர் ஐந்து வயதுவரை கூட கொடுத்தார்கள். நோய் நொடியின்றி எவ்வளவு திடகாத்திரமாக இருக்கிறோம்! இப்போது மாறிவிட்ட உணவுப் பழக்கத்தால் உருவான கருவும் தானாகவே கலைந்து விடுகிறது; ஒரு பிள்ளையைப் பெற்றால் கூட அதற்குக் கொடுக்கத் தாய்ப்பால் இல்லை என்கிறார்கள். நாள்தோறும் இலட்சக் கணக்கில் பிறந்து வளரும் இந்தியக் குழந்தைகள் பின் எதை நம்பி வளர்கின்றன? பசுவை நம்பித்தானே? அந்தப் பசுவைக் கொன்றால் இலட்சக் கணக்கான இந்தியச் சிசுக்களைப் பட்டினி போட்டுக் கொன்றதற்குச் சமம்தானே? ஆகையால் பசு மாட்டைக் கொன்றால் கண்டிப்பாய்க் கண்டிப்பேன்! செத்தவன் தமிழனாய் இருந்தால் என்ன, குஜராத்தியாய் இருந்தால் என்ன? சட்டத்திற்குப் புறம்பாகக் காட்டை அழித்தவன்தானே? அதை எப்படி ஆதரிக்க முடியும்? வயிற்றுப் பிழைப்பிற்காக மடத்தனம் செய்து தானும் செத்துத் தன குடும்பத்தின் வயிற்றிலும் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டானே என்று நான் எனக்குள்ளே அனுதாபம்தான் பட முடியும். மற்றபடி அந்த மரணத்தில் வேறு தவறுகளும் இருக்கிறதென்றால், உங்கள் எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும், அமைச்சர்களும் என்ன செய்கிறார்கள்? அவர்களை எதற்கு நீங்கள் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறீர்கள்? எல்லையில் பாகிஸ்தான்காரனோ சீனாக்காரனோ சுட்டு எந்த இந்தியச் சிப்பாய் இறந்தாலும், உடனே அதைத்தான் நான் கவனிப்பேன். அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வேன்; நிதியுதவி செய்வேன்; சுட்ட நாட்டுப் பிரதமரைக் கூப்பிட்டு என் கண்டனத்தைத் தெரிவிப்பேன்; தளபதிகளைக் கூப்பிட்டு வீரர்களிடம் விழிப்புணர்ச்சியைக் கூட்டுங்கள்; மரணத்தைத் தவிருங்கள் என்று கட்டளையிடுவேன். 13-Apr-2015 11:54 pm
ANBU MALLIGAI - selvaravi87 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-Dec-2014 9:10 pm

'காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு இந்தியா முழுவதும் சிலை நிறுவ வேண்டும்' என்று 'அகில பாரத இந்து மகா சபை' முடிவெடுத்திருக்கிறது. முதல் சிலையை தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும் என்றும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இக்கூட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரான கூட்டம் இல்லையா? இந்திய மக்களின் நல்லிணக்கத்தை குலைக்கும் சதிகார கூட்டம் இல்லையா? இதற்காக இந்திய / தமிழக அரசுக்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

இதுதான் மோடி சொன்ன இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களா? மோடி பதவிக்கு வந்த (...)

மேலும்

என்ன செய்வது தோழமையே 27-Dec-2014 11:04 pm
அமைதிப் பூங்காவாம் தமிழ்நாட்ட சுடுகாடா ஆக்காம விட மாட்டார்கள் போல 27-Dec-2014 2:18 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

ckவசீம்அன்வர்

ckவசீம்அன்வர்

இராமநாதபுரம்
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
இணுவை லெனின்

இணுவை லெனின்

ஈழம் (paris. )

இவர் பின்தொடர்பவர்கள் (15)

sarabass

sarabass

trichy
தாரகை

தாரகை

தமிழ் நாடு
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (15)

sarabass

sarabass

trichy
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
HARINI M

HARINI M

THIRUVARUR

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே