செல்ல பூமி

தலையால் சுமந்தபோதும், தண்ணீர்
மேகத்துக்குச் சொந்தமில்லை,

மழையால் விளைந்தபோதும், காளான்
மழைக்குச் சொந்தமில்லை,

பூமிக்குத்தான் எத்தனை செல்வாக்கு

தென்றலின் வாசத்தில்
தேன்மலர் பூத்தாலும் - பூ
தென்றலுக்குச் சொந்தமில்லை !

எழுதியவர் : மீ.மணிகண்டன் (27-Jun-14, 2:03 am)
பார்வை : 117

மேலே