காரணமின்றி காயப்படுத்தினாய்

காரணமின்றி காயப்படுத்தினாய்...
கரணம் அறியாமலேயே காயப்பட்டேன்...
நீ காயப்பட கூடாது என்பதற்காக...
அன்று பேசியே உன் தவறுகளை
மறைத்து வென்றவனும் நீ தான்...
இன்று பேசாமல் மௌனத்தால்
என் உயிரை சிதைப்பவனும் நீ தான்...
காரணமின்றி காயப்படுத்தினாய்...
கரணம் அறியாமலேயே காயப்பட்டேன்...
நீ காயப்பட கூடாது என்பதற்காக...
அன்று பேசியே உன் தவறுகளை
மறைத்து வென்றவனும் நீ தான்...
இன்று பேசாமல் மௌனத்தால்
என் உயிரை சிதைப்பவனும் நீ தான்...