பவித்ரமலர்... - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பவித்ரமலர்...
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Feb-2011
பார்த்தவர்கள்:  237
புள்ளி:  40

என் படைப்புகள்
பவித்ரமலர்... செய்திகள்
பவித்ரமலர்... - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jun-2014 10:51 pm

காரணமின்றி காயப்படுத்தினாய்...
கரணம் அறியாமலேயே காயப்பட்டேன்...
நீ காயப்பட கூடாது என்பதற்காக...
அன்று பேசியே உன் தவறுகளை
மறைத்து வென்றவனும் நீ தான்...
இன்று பேசாமல் மௌனத்தால்
என் உயிரை சிதைப்பவனும் நீ தான்...

மேலும்

வலி தெரிகிறது ....நன்று...எழுத்துப் பிழைகளை கவனிக்கவும் 06-Jul-2014 2:09 pm
உயிர் சிதைகிறது ! கவி சிறப்பு ! 06-Jul-2014 11:09 am
காயப்படுவதும், காயப்படுத்துவதும் காதலில் சகஜமோ. 29-Jun-2014 11:03 pm
பவித்ரமலர்... - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jun-2014 10:46 pm

இன்னும் எதனை கற்களால் உன் இதயம் உடைப்படுமோ...
உடைப்பட போகிறதோ தெரியவில்லை...
ஆனால் ஒன்று அத்தனை காயத்திற்கும்
நானே மருந்தாவேன் மறந்துவிடாதே...

மேலும்

பவித்ரமலர்... - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jun-2014 10:44 pm

யாசிக்கிறேன் இறைவனிடம்...
நினைவில் உன்னை நேசித்து...
உயிரில் உன்னை சுமக்கும் வரமே
போதும் என்று...

மேலும்

பவித்ரமலர்... - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2014 12:07 am

தெரிந்தே நம் காதலை தொலைத்து விட்டாய்...
நீ தொலைத்து விட்டாலும்
தொலையாத உன் நினைவில்
தினம் தினம் தொலைந்து போகிறேன் நான்...

மேலும்

காதலுக்காக கவிதைகளோ நன்று 17-Jul-2014 9:17 am
நினவுகள் தொலைக்கும் என்பது விந்தையாக உள்ளது 17-Jul-2014 7:01 am
வேதனை 03-Jul-2014 1:13 pm
பவித்ரமலர்... - பவித்ரமலர்... அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jun-2014 8:37 pm

நொடிப்பொழுதும் நினைவில்
இருந்து விலகி விடாதே....
என் இதயம் சுவாசிக்க மறுத்து விடும்...
சுவாசமான நீ சுவாசிக்க இல்லாவிடில்...!!

மேலும்

அவள் இல்லை... அவன்...என்னவன்.... :) 20-Jun-2014 10:12 am
சுவாசமே அவள்தான் என்கிறீர்களா ...! :) அருமை 19-Jun-2014 11:05 pm
பவித்ரமலர்... - பவித்ரமலர்... அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2014 11:54 pm

நீ விட்டு சென்ற பாதையில் நிறைந்திருகிறது...
வேதனைகளும் வலிகளும்...
எனினும் இன்பமாய் இதயத்தில்
சுமந்து பயணிக்கிறேன்...
பாதைகளை வகுத்து சென்றவன் நீ என்பதால்...!!

மேலும்

நன்றி.. :) 18-Jun-2014 11:18 pm
சுகமான வலி கொண்ட காதல்.... அருமை 17-Jun-2014 8:05 pm
காதலில் வலி என்பது சுகமானது..என்பதை எடுத்துக்காட்டுகிறது இந்த கவிதையும் ..அருமை...!! 17-Jun-2014 5:17 am
பவித்ரமலர்... - பவித்ரமலர்... அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jun-2014 12:02 am

இன்றும் கடற்கரை மணலில் அவன் பெயர் எழுதி பார்ப்பது சுகமாய் இருக்கிறது...
என் எழுபதுகளில் நான் இருப்பேனோ தெரியாது...
அன்றும் என் ஊன்றுக்கோல் துணை கொண்டாவது அவன் பெயர் எழுதி விடவே மனம் துடிக்கும்...

மேலும்

உங்கள் ezhubadhu வரை அவரும் வர vaazhthukkal.... நன்றாக உள்ளது... 22-Jun-2014 9:07 pm
உம் அன்புக்கு நன்றி . 22-Jun-2014 8:51 pm
நன்று!.. 22-Jun-2014 8:42 pm
ஏன்... அவனுக்கு என்று தான் குறிபிட்டு இருக்கேன்...பாருங்க... 20-Jun-2014 10:14 am
பவித்ரமலர்... - வெசந்தோஷ் ஹிமாத்ரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2014 7:57 pm

உலகின் அழகன் நானே!
என்னழகி சொன்னாள் தானே!!
என் முகத்தின்
அறிமுகம் அறிந்தேன்
அவள் சேதியில்
சொன்னதும் உணர்ந்தேன்...

ஆயிரம் பெண்கள் சொன்னது
ஆயினும் மனதோ வெறுத்தது...

அவளின் ஒருசொல் கண்டதும்
அனைத்தையும் நினைத்தது
மனதோ மாற்றம் கொண்டது
தனியே ஏனோ நகைத்தது...

முகத்தினில் வெளிச்சம் நிலைத்தது
அவளின் வார்த்தை வருடியதாலோ
இரவினில் தூக்கம் தூங்கியது
இனிவரும் காலம் என்னாவது?

இந்த ஜென்மமோ
எனது முதலாவது
மீதி இருக்கு ஆறானது
என்றும் நினைத்து
நான் வாழ்வேன்
என்னழகி சொல்லிய
ஒரு சொல்லில்...

மேலும்

நன்றி சகோ... வருகைக்கும் கருத்துக்கும்... 17-Jun-2014 7:43 pm
இந்தக் கவியும் தான் சகோ அழகு... 17-Jun-2014 7:07 pm
நன்றி நட்பே! 17-Jun-2014 11:19 am
அருமை நட்பே 17-Jun-2014 9:36 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
ப்ரியன்

ப்ரியன்

சென்னை
user photo

Arulmathi

Arulmathi

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

மேலே