கடற்கரை காதல்
இன்றும் கடற்கரை மணலில் அவன் பெயர் எழுதி பார்ப்பது சுகமாய் இருக்கிறது...
என் எழுபதுகளில் நான் இருப்பேனோ தெரியாது...
அன்றும் என் ஊன்றுக்கோல் துணை கொண்டாவது அவன் பெயர் எழுதி விடவே மனம் துடிக்கும்...
இன்றும் கடற்கரை மணலில் அவன் பெயர் எழுதி பார்ப்பது சுகமாய் இருக்கிறது...
என் எழுபதுகளில் நான் இருப்பேனோ தெரியாது...
அன்றும் என் ஊன்றுக்கோல் துணை கொண்டாவது அவன் பெயர் எழுதி விடவே மனம் துடிக்கும்...