வேதனைகளும் வலிகளும்
நீ விட்டு சென்ற பாதையில் நிறைந்திருகிறது...
வேதனைகளும் வலிகளும்...
எனினும் இன்பமாய் இதயத்தில்
சுமந்து பயணிக்கிறேன்...
பாதைகளை வகுத்து சென்றவன் நீ என்பதால்...!!
நீ விட்டு சென்ற பாதையில் நிறைந்திருகிறது...
வேதனைகளும் வலிகளும்...
எனினும் இன்பமாய் இதயத்தில்
சுமந்து பயணிக்கிறேன்...
பாதைகளை வகுத்து சென்றவன் நீ என்பதால்...!!