மரணம்
ஏற்ற இறக்கமற்று இவ்வுலகில் எல்லோரும்
மாற்றுக் கருத்துரைக்க முன்வாரா ஈற்றை
எமதர்மன் வந்தே எளிதாய் காட்டும்
சமதர்ம முறைப்ப திறப்பு.
ஏற்ற இறக்கமற்று இவ்வுலகில் எல்லோரும்
மாற்றுக் கருத்துரைக்க முன்வாரா ஈற்றை
எமதர்மன் வந்தே எளிதாய் காட்டும்
சமதர்ம முறைப்ப திறப்பு.