திருநங்கை

இரண்டற கலந்து
அழகான ஒன்றாய்
ஆனது !!இறைவனுக்கு
அடுத்தபடி
நீங்கள் மட்டும்தான்.............!!


மதிப்பிற்குரிய திருநங்கைகளுக்காக.................

கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (30-Jun-14, 5:25 pm)
பார்வை : 98

மேலே