பூவையே நீயே புகல்

பூவினைப் புத்தகமாய் தொட்டுவிரிக் கும்தென்றல்
பூவையாம் உன்னிடம் சொல்லுவது என்னவோ
பூவுன்கா தில்காதல் பூங்கீதம் பாடுதோ
பூவையே நீயே புகல்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Jun-25, 10:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 18

மேலே