குறுங்கவிதை

எல்லாம் இருந்தும் ஒன்றுமிலா தவன்
வல்லான் மாதவன் பாதம் நாடாதோன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (5-Jun-25, 1:48 pm)
Tanglish : kurunkavithai
பார்வை : 18

சிறந்த கவிதைகள்

மேலே