வேண்டுகோள்
அதே
வார்த்தைகள் தான்
உயிர்ப்பெற்று
விட்டன - நீ
பேசியப்போது
வலி வாயிலாய் !!
மற்றவர் பேசட்டும் - நீ
புரிந்துக்கொள்ள
வேண்டுகிறேன்
என்னுயிரே...
அதே
வார்த்தைகள் தான்
உயிர்ப்பெற்று
விட்டன - நீ
பேசியப்போது
வலி வாயிலாய் !!
மற்றவர் பேசட்டும் - நீ
புரிந்துக்கொள்ள
வேண்டுகிறேன்
என்னுயிரே...