rithul - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : rithul |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 08-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 66 |
புள்ளி | : 6 |
என் சொந்த பந்தம் எல்லாம்
நான் உட்கார்ந்த நாளிலிருந்து
ஊர் ஊரா மாப்பிளை தேடுது -இது
கரைசேரா படகுன்னு மனம் நொந்து திரும்புது
முன் நரை மறைக்க நான் முயன்று தோற்றேனே!
முப்பதுக்கும் நாப்பதுக்கும் இடையில் நின்னு மனம் காண அலைந்தேனே !
ஊடலுக்கும் ,கூடலுக்கும் மன ஒத்திகை போட்டேனே!
வெளியில் அழுதா வெட்க கேடுன்னு விம்மி அழுதேனே!
நொந்து வெந்தேனே!
பள்ளி தோழி எல்லாம் புள்ளையோட பார்க்கும் போது மனம் வேகுதே!
நான் செஞ்ச பாவம் என்ன? ,இது யார்விட்ட சாபமோ?
முகவரி இல்லா கடிதாசி ஆவேனோ?
நான் கன்னியா தான் சாவேனோ?
பார்த்த மாப்பிள்ளை எல்லாம் பாதி ராத்திரி கனவில் வர
என் கற்பு என்னை பார்த்து சிரிக்
சிறு வயதியலே
கேட்டு இருந்தும்
சினிமாவில் பலமுறை
பார்த்து இருந்தும்
சுற்றி இருப்பவர்களால்
அறியப்பட்டு இருந்தும்
உன்னாலே எளிமையாய்
கற்றுக்கொள்ள முடிந்தது
இதன் அர்த்தத்தை
-காதல்
நன்றி கூறவே
விரும்புகிறேன் முத்தங்களால்
சிறு வயதியலே
கேட்டு இருந்தும்
சினிமாவில் பலமுறை
பார்த்து இருந்தும்
சுற்றி இருப்பவர்களால்
அறியப்பட்டு இருந்தும்
உன்னாலே எளிமையாய்
கற்றுக்கொள்ள முடிந்தது
இதன் அர்த்தத்தை
-காதல்
நன்றி கூறவே
விரும்புகிறேன் முத்தங்களால்
குழந்தையின் சிரிப்பு மட்டும் ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறது?
அதன் ரகசியம் தான் என்ன?..
குழந்தையின் சிரிப்பு மட்டும் ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறது?
அதன் ரகசியம் தான் என்ன?..
கடலே கருணை கடலே
கரை தாண்டி ஏன் ஓடோடி வந்தாய்
எண்ணாத தருணத்தில்
எண்ணற்ற உயிர்களை - ஏன்
எங்களிடம் இருந்து
எடுத்து கொண்டாய் ??
சுனாமி
கடலே கருணை கடலே
கரை தாண்டி ஏன் ஓடோடி வந்தாய்?
எண்ணாத தருணத்தில்
எண்ணற்ற உயிர்களை
எங்களிடம் இருந்து
எடுத்து கொண்டாய்