rithul - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  rithul
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Jul-2014
பார்த்தவர்கள்:  66
புள்ளி:  6

என் படைப்புகள்
rithul செய்திகள்
rithul - gowthami அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jul-2014 12:03 pm

என் சொந்த பந்தம் எல்லாம்
நான் உட்கார்ந்த நாளிலிருந்து
ஊர் ஊரா மாப்பிளை தேடுது -இது
கரைசேரா படகுன்னு மனம் நொந்து திரும்புது

முன் நரை மறைக்க நான் முயன்று தோற்றேனே!
முப்பதுக்கும் நாப்பதுக்கும் இடையில் நின்னு மனம் காண அலைந்தேனே !
ஊடலுக்கும் ,கூடலுக்கும் மன ஒத்திகை போட்டேனே!
வெளியில் அழுதா வெட்க கேடுன்னு விம்மி அழுதேனே!
நொந்து வெந்தேனே!

பள்ளி தோழி எல்லாம் புள்ளையோட பார்க்கும் போது மனம் வேகுதே!
நான் செஞ்ச பாவம் என்ன? ,இது யார்விட்ட சாபமோ?
முகவரி இல்லா கடிதாசி ஆவேனோ?
நான் கன்னியா தான் சாவேனோ?

பார்த்த மாப்பிள்ளை எல்லாம் பாதி ராத்திரி கனவில் வர
என் கற்பு என்னை பார்த்து சிரிக்

மேலும்

சொன்னால் நம்ப மாட்டீர்கள் தோழி. எனக்கே ஆச்சரியம் தான். 1200 ஆண்டுகளுக்கு முன்பாக கணித்து எழுதப் பட்டதில் எப்படி இக்கால படிப்பை எழுதி இருக்க இயலும் என்று. அதில் என் பட்டப் படிப்பும் பட்டயப் படிப்புப் பற்றி கூறப் பட்டிருந்தது. நான் நாடி ஜோதிடம் பார்க்க சென்றிருக்கையில் இந்த படிப்புகள்தான் படித்திருந்தேன்(B.Com., PGDBA) மேலும் அதில் கூறப் பட்ட விடயம் தான் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. நவீன எழுத்து இயந்திர படிப்பும், அதன் வழி பணியும் என்றிருந்தது. நவீன எழுத்து இயந்திரம் என்றால் அங்கே அவர்கள் சொல்ல வருவது கணினி. அங்கு ஜோதிடம் பார்த்த சிறிது காலத்தில் நான் முடித்த படிப்பு DSADP (Diploma in System Analysis and Data Processing) அன்றிலிருந்து இன்று வரையிலும் எனது பணி இந்த கணினியோடுதான் என்றாகிவிட்டது. இதற்கு என்ன சொல்வீர்கள்?? மேலும் அந்த செய்யுளில் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் என்னுடைய இந்த இந்த வயதில் வீடு கட்டுவீர்கள் என்றிருந்தது. 3 இடங்களில். அதுவும் நிறைவேறியது அந்த அந்த வயதினில். இன்னும் எவ்வளவோ ஆச்சரியப் படத் தக்க விடயங்கள். எழுத நேரமில்லை. ஏன் என்றால் இதையே நம்புவீர்கள் என்று எனக்கு தோன்றவில்லை. எனது நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. இன்னுமொரு விடயத்தையும் இங்கு சொல்லி முடித்துக் கொள்கிறேன். என்னோடு நாடி ஜோதிடம் பார்க்க வந்த நபர் என் தங்கையின் தோழி. பெயர் டாரதி. கிருத்துவப் பெண். அவர்களுடைய பெயரைக் கூட அந்த ஓலைச் சுவடியில் எழுதப் பட்டிருந்ததை கண்டு வியந்து போனேன். அவர்களைப் பற்றி அந்த ஓலைச் சுவடியில் குறிப்பிடும்போது அந்தப் பெண் குருதி ஆய்வு கூடத்தில் பணி செய்பவர் என்று எழுதப் பட்டிருந்தது. எங்கள் இருவருக்கும் ஆச்சர்யமோ ஆச்சர்யம்,. உண்மையிலேயே அந்த பெண் ஒரு Lab Technician. குருதி ஆய்வும் செய்பவர். அதில் ஒரு சோக செய்தியும் அடங்கியிருந்தது அப்போது எங்களுக்கு தெரியவில்லை. டாரதிக்கு தீயில் கண்டம் இருக்கிறது என்று எழுதப் பட்டிருந்தது. அதே போல் அந்த பெண் தீ விபத்தில் இறந்து விட்டார் என்பதுதான் இன்னும் நெஞ்சினை விட்டு நீங்காத ஒரு சோக நிகழ்ச்சி. அந்த சகோதரி இறந்து சுமார் 20 ஆண்டுகள் ஆகிறது. ஆச்சரியப்படத்தக்க ஓலைச் சுவடி விடயங்கள் இன்னமும் இருக்கிறது. நேரமில்லை. விடை பெறுகிறேன். 31-Jul-2014 1:08 pm
சகோதரியே, தாங்கள் முதன் முதலாக என் படைப்பின் பக்கம் வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. நாடி ஜோதிடம் உண்மைதான் என நீங்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள்.உங்கள் கல்வி தகுதியும் மிக துல்லியமாக கூறியதாகயும் சொல்லி இருந்தீர்கள். தங்களின் கல்வி தகுதி பற்றி எனக்கு தெரிய இல்லை.ஆனால்,சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மாபெரும் சித்தர் அகத்தியர். அவர்,தங்களின் கல்வி தகுதி பற்றி சொல்லி இருந்தால் ,அக்காலத்தில் இதே போன்ற கல்வி முறைகள் தான் இருந்தனவா?இப்போது உள்ள பல்கலைக்கழகங்கள் அப்பொழுதும் இருந்தனவா என்ற கேள்வி எழுகிறது. நாம் நம்புவதற்கு தயாராக இருந்தால் மட்டும் போதும் சகோதரி,நம்மை நம்ப வைக்க ஆயிரம் பொய்கள் வந்து வாயிலில் நிற்கும் . மீண்டும் நன்றி சகோதரி............ 31-Jul-2014 12:06 pm
மிக்க நன்றி தோழரே 30-Jul-2014 2:18 pm
வருகைக்கும் ,கருத்திற்கும் மிக்க நன்றி 29-Jul-2014 7:45 pm
rithul - rithul அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jul-2014 10:01 pm

சிறு வயதியலே
கேட்டு இருந்தும்

சினிமாவில் பலமுறை
பார்த்து இருந்தும்

சுற்றி இருப்பவர்களால்
அறியப்பட்டு இருந்தும்

உன்னாலே எளிமையாய்
கற்றுக்கொள்ள முடிந்தது
இதன் அர்த்தத்தை
-காதல்

நன்றி கூறவே
விரும்புகிறேன் முத்தங்களால்

மேலும்

நன்றி! 09-Jul-2014 11:43 am
நன்றி ஐயா ! 09-Jul-2014 11:43 am
நன்று! 09-Jul-2014 6:39 am
ம்ம்ம்... தொடங்குங்க! வாழ்த்துகள்... 08-Jul-2014 10:50 pm
rithul - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jul-2014 10:01 pm

சிறு வயதியலே
கேட்டு இருந்தும்

சினிமாவில் பலமுறை
பார்த்து இருந்தும்

சுற்றி இருப்பவர்களால்
அறியப்பட்டு இருந்தும்

உன்னாலே எளிமையாய்
கற்றுக்கொள்ள முடிந்தது
இதன் அர்த்தத்தை
-காதல்

நன்றி கூறவே
விரும்புகிறேன் முத்தங்களால்

மேலும்

நன்றி! 09-Jul-2014 11:43 am
நன்றி ஐயா ! 09-Jul-2014 11:43 am
நன்று! 09-Jul-2014 6:39 am
ம்ம்ம்... தொடங்குங்க! வாழ்த்துகள்... 08-Jul-2014 10:50 pm
rithul - rithul அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
08-Jul-2014 2:00 pm

குழந்தையின் சிரிப்பு மட்டும் ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறது?
அதன் ரகசியம் தான் என்ன?..

மேலும்

தூய்மையான அழகு!! 09-Jul-2014 9:43 am
அகத்தின் அழகு முகத்தில் தெரியும். 09-Jul-2014 9:27 am
மனதில் கபடமில்லை...செயலில் நஞ்சு இல்லை....கவலை எதுவுமில்லை...அதனால்தான் அதன் சிரிப்பு வசீகரமாய் அழகாக இருக்கிறது. 08-Jul-2014 3:35 pm
தூய்மை. 08-Jul-2014 3:15 pm
rithul - கேள்வி (public) கேட்டுள்ளார்
08-Jul-2014 2:00 pm

குழந்தையின் சிரிப்பு மட்டும் ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறது?
அதன் ரகசியம் தான் என்ன?..

மேலும்

தூய்மையான அழகு!! 09-Jul-2014 9:43 am
அகத்தின் அழகு முகத்தில் தெரியும். 09-Jul-2014 9:27 am
மனதில் கபடமில்லை...செயலில் நஞ்சு இல்லை....கவலை எதுவுமில்லை...அதனால்தான் அதன் சிரிப்பு வசீகரமாய் அழகாக இருக்கிறது. 08-Jul-2014 3:35 pm
தூய்மை. 08-Jul-2014 3:15 pm
rithul - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jul-2014 11:53 am

கடலே கருணை கடலே
கரை தாண்டி ஏன் ஓடோடி வந்தாய்

எண்ணாத தருணத்தில்
எண்ணற்ற உயிர்களை - ஏன்
எங்களிடம் இருந்து
எடுத்து கொண்டாய் ??

மேலும்

rithul - எண்ணம் (public)
08-Jul-2014 11:38 am

சுனாமி

கடலே கருணை கடலே
கரை தாண்டி ஏன் ஓடோடி வந்தாய்?

எண்ணாத தருணத்தில்
எண்ணற்ற உயிர்களை
எங்களிடம் இருந்து
எடுத்து கொண்டாய்

மேலும்

பயங்கரம். 09-Jul-2014 9:59 am
மேலும்...
கருத்துகள்

மேலே