சுனாமி
கடலே கருணை கடலே
கரை தாண்டி ஏன் ஓடோடி வந்தாய்
எண்ணாத தருணத்தில்
எண்ணற்ற உயிர்களை - ஏன்
எங்களிடம் இருந்து
எடுத்து கொண்டாய் ??
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

கடலே கருணை கடலே
கரை தாண்டி ஏன் ஓடோடி வந்தாய்
எண்ணாத தருணத்தில்
எண்ணற்ற உயிர்களை - ஏன்
எங்களிடம் இருந்து
எடுத்து கொண்டாய் ??