கடவுள்
கடவுள் எங்கும் இருக்கிறார்..
அதனால் தான் நாம் அவரை
தனி தனி வழியில்..
விதவிதமான முறைகளில்..
வெவ் வேறு திசைகளில்..
தேடி கொண்டே இருக்கிறோம்..
கடவுள் எங்கும் இருக்கிறார்..
அதனால் தான் நாம் அவரை
தனி தனி வழியில்..
விதவிதமான முறைகளில்..
வெவ் வேறு திசைகளில்..
தேடி கொண்டே இருக்கிறோம்..