கணேஷ். இரா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கணேஷ். இரா
இடம்
பிறந்த தேதி :  13-Oct-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Jun-2014
பார்த்தவர்கள்:  364
புள்ளி:  86

என்னைப் பற்றி...

சொல்ல ஆசை தான் ஆனா என்ன சொல்லுவது என்று தெரியவில்லை...

ஆதாலால் என்னை அறிய

"வாங்க பழகலாம்"...

என் படைப்புகள்
கணேஷ். இரா செய்திகள்
கணேஷ். இரா - கணேஷ். இரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Dec-2019 8:44 pm

எட்டயபுரத்தில் பிறந்து
எளிய தமிழில்
எக்காலத்துக்கும் அழியாத கவி பாடி
பெண்களின் நிமிர்ந்த நடையிலும்
மைந்தர்களின் முறுக்கும் மீசையிலும்
மறையாது வாழும் இம்மண்ணில் மகாகவியின் உருவம்

மேலும்

நன்றி 11-Dec-2019 10:45 pm
அருமை 11-Dec-2019 9:08 pm
கணேஷ். இரா - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2019 8:44 pm

எட்டயபுரத்தில் பிறந்து
எளிய தமிழில்
எக்காலத்துக்கும் அழியாத கவி பாடி
பெண்களின் நிமிர்ந்த நடையிலும்
மைந்தர்களின் முறுக்கும் மீசையிலும்
மறையாது வாழும் இம்மண்ணில் மகாகவியின் உருவம்

மேலும்

நன்றி 11-Dec-2019 10:45 pm
அருமை 11-Dec-2019 9:08 pm
கணேஷ். இரா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2018 11:53 pm

கவிஞர்கள பெனாவின் மை தீர கவி எழுதவைத்த
காலைமானே கண்ணுறங்காய்...

மேலும்

கணேஷ். இரா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2017 11:22 am

காதலை உணர மனம் தேவை
கவிதை ரசிக்க மொழி தேவை
அன்பை அனுபவிக்க ஆன்ம தேவை
அழகை ரசிக ஆண்மை தேவை
ஆண்மையை ரசிக்க பெண்மை தேவை
பகலை ரசிக இரவு தேவை
கடவுளை ரசிக அருள் தேவை
முட்டாள்களை புறக்கணிக்க மதி தேவை
வாழைக்காயை வாழா மனிதநேயம் தேவை
இவையே ஒரு மனிதனின் தேவைகள்

மேலும்

கணேஷ். இரா - கணேஷ். இரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Dec-2017 6:10 pm

மயக்கியது உன் மதி முகம், முகம் புத்தகத்தில் கண்டா கணம்
நீ குடுத்த அன்பின் மணம், மாறியதே என் மனம்
உன் குரல் தந்ததே இனிமையான தருணம்
வாடினேன் இப்பொது அனுதினம்
மறைந்ததொ அந்த மதிமுகம்
கரைந்ததோ காற்றில் அந்த குரல் தந்த சுகம்
வாடுகிறேன் வாழ்வில் அனுதினம்
மனம் இறங்குமோ அந்த அழகு மதி மனம்

மேலும்

நன்றி 04-Dec-2017 4:50 pm
அன்பான உறவுகளின் இடைவெளிகள் கூட மனதில் வெறுமையான வெற்றிடத்தை உண்டு பண்ணி விடும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Dec-2017 7:52 pm
கணேஷ். இரா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2017 6:10 pm

மயக்கியது உன் மதி முகம், முகம் புத்தகத்தில் கண்டா கணம்
நீ குடுத்த அன்பின் மணம், மாறியதே என் மனம்
உன் குரல் தந்ததே இனிமையான தருணம்
வாடினேன் இப்பொது அனுதினம்
மறைந்ததொ அந்த மதிமுகம்
கரைந்ததோ காற்றில் அந்த குரல் தந்த சுகம்
வாடுகிறேன் வாழ்வில் அனுதினம்
மனம் இறங்குமோ அந்த அழகு மதி மனம்

மேலும்

நன்றி 04-Dec-2017 4:50 pm
அன்பான உறவுகளின் இடைவெளிகள் கூட மனதில் வெறுமையான வெற்றிடத்தை உண்டு பண்ணி விடும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Dec-2017 7:52 pm
கணேஷ். இரா - சுந்தரமூர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jan-2015 3:47 pm

மாற்றுத்திறனாளிகளே இல்லாத..
மதமிருந்தால் சொல்லுங்கள்
மதமாற்றம் செய்ய..
நானும் தயார்..

பாதைகள் அனைத்திலும்..
தடைகள் இருக்கும்போது..
தாண்டிச் செல்லாமல்..
வேண்டிச்செல்ல முடியுமா.?

தன்னம்பிக்கை விதைவிதைத்து..
முயற்சியென்ற உரமிட்டு ..
வெற்றிகளை அறுவடைசெய்..
ஆண்டவனே அங்கிருப்பான்....
உன்மதத்திற்கு அவன்மாறி..
உலகையும் வாழவைப்பான்
உனக்குப் பிடித்தமதம் - ஒருநாள்
உன்னைப்பிடிக்கும் நிலை வரலாம்..
சாதிமத பேதம் கொண்ட..
'மா'நீ தன்னிலை துறந்து..
மனிதன் நிலைக்கு உயர..
சாதி ஒழி ! மதம் அழி! சாதி !
உடலில்லா உயிர்போல..
மதமில்லாத மறுகனமே..
சாதியதும் சாம்பலாகும்

[இந்தப்பட

மேலும்

.தங்களின் வரவில் மகிழ்ந்தேன் நன்றி தோழமையே 18-Feb-2015 5:46 pm
முதல் பத்தியை சற்று மாற்றினால் நன்றாக இருக்கும் தோழரே 18-Feb-2015 4:41 pm
மிக்க நன்றி தோழரே... E 14-Feb-2015 5:46 pm
நன்று. 09-Feb-2015 3:28 pm
கணேஷ். இரா - பாரதி நீரு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Oct-2014 4:44 pm

எட்டையபுரத்து கவிஞன்
அவன்!
யாரும் எட்டாத கவிஞன்
அவன்!

தமிழை நாவில்
சுமந்த அக்காலத்திலே
இதயத்தில் சுமந்து சுவாசித்தவன்!

தமிழை எண்ணெய் எனவும்
வார்தைகளை திரி எனவும்
மறு உருவம் தரித்து
கவிதைகளாக பெற்றெடுத்து
உலகிற்கு தத்துக்கொடுத்து
தீச்சுடரென ஓளிரவிட்டான்!

தேனை மட்டுமே
உண்ணுமாம் தேனீ
அவன்
தமிழை மட்டுமே
உண்ணும் ஞானி!

வெள்ளைத்தோல்களை உரிக்க
தன் அணு அளவு சிந்தனைகளையும்
உரித்தெடுத்தான் கவிதைகளாக!

ஆயுதம் ஏந்திய போராட்டங்கள்
அவன்!
கவிதைகளில்

அவன்!
தேன் சிந்தும் வரிகளை
கண்டபோதெல்லாம்
வான் சிந்தியிருக்கக்கூடும்
மழையை!

அவன்!
கவிதைகள் நெருப்

மேலும்

அருமையான படைப்பு.... அழகான வரிகள்.... 03-Feb-2016 8:54 pm
நன்றி அய்யா.... 13-Dec-2015 9:51 am
அழகான சொற்களாலான பாமாலை. 03-Feb-2015 5:49 pm
நன்றி 19-Jan-2015 6:42 pm
கணேஷ். இரா - கணேஷ். இரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jun-2014 10:15 pm

அகம்நூறு புறம்நூறு கொண்டவள்...
அழகிய அணிகலன்களை சூடியவள்..
ஐந்திணைகளுக்கு அரசி அவள்...
அதிகாரம் அயிரம் உடையவள்...
ஆனால் அன்பை மட்டும் விரும்புபவள்...
அறிவியை தினமும் வளர்பபவள்...
நமக்கெல்லாம் தனித்தன்மை தந்தவள்...
பார் புகழ் பெற்ற நம் அன்னை அவள்...
அவள் யார்?...சொலுங்கள் பாரப்போம்...

மேலும்

நன்றி நண்பா..நன்றி 08-Jun-2014 10:43 am
உண்மை தான்..ஹ ஹ..ஹா. 08-Jun-2014 10:42 am
Vidukathai பா அருமை 08-Jun-2014 10:09 am
ஹா ஹா ஹா உங்கள் தோழன் அல்லவா...? அப்படித்தான்....! 08-Jun-2014 12:35 am
கணேஷ். இரா - கணேஷ். இரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jun-2014 10:09 pm

மனிதன் வாழ்வில்..
தேவைகள் இல்லையேல்,தேடல் இல்லை...
தேடல் இல்லையேல், தவிப்புகள் இல்லை..
தவிப்புகள் இல்லையேல்,துன்பங்கள் இல்லை..
துன்பங்கள் இல்லையல்,தெய்வமே இல்லை...

மேலும்

நன்றி தோழரே...மிக்க நன்றி 08-Jun-2014 12:39 am
அருமை தோழரே 08-Jun-2014 12:30 am
கணேஷ். இரா - கணேஷ். இரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jun-2014 9:51 pm

தாய்யை கண்ட குழந்தை போல் உன்னை கண்ட உடன் என் மனம் துள்ள..
நீ என்னை அள்ளி அணைக்க நான் உன் நெஞ்சில் முகம் புதைக்க..

நீ என் நெற்றியில் தந்த முத்தாதால் நான் கண் விழிக்க..
நான் காண்பது கனவு என்று உணர்ந்த உடன்..

என் கண்களில் வழியும் கண்ணீர் மட்டும் நிஜம் ஆனது..!

மேலும்

கணேஷ். இரா - கணேஷ். இரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jun-2014 9:48 pm

உன்னை யார் என்று தெரியாதவன்..
உன் முகத்தை கூட ஒரு நொடி பார்க்காதவன்...
உன் சுக துக்கங்களில் பங்குகோளத்வன்..
உன் உயிரை பெரிதாய் கருதி..
உன் சந்தோஷத்துக்காக தன் உயிரை பணயமாக வேக்கிறான்..
அதில் சமயங்களில் தோல்வியும் அடைகிறான்..
அவனே நம்நாட்டின் துப்பாக்கி ஏந்திய எல்லை தெய்வம்..

இந்திய ராணுவ வீரன்..

மேலும்

நன்றி ஐயா..உங்கள் கருத்துக்கு 07-Jun-2014 9:58 pm
அசத்தல் 07-Jun-2014 10:11 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
ப்ரியன்

ப்ரியன்

சென்னை
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (10)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவரை பின்தொடர்பவர்கள் (10)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
மேலே