காதல் கனவு

தாய்யை கண்ட குழந்தை போல் உன்னை கண்ட உடன் என் மனம் துள்ள..
நீ என்னை அள்ளி அணைக்க நான் உன் நெஞ்சில் முகம் புதைக்க..

நீ என் நெற்றியில் தந்த முத்தாதால் நான் கண் விழிக்க..
நான் காண்பது கனவு என்று உணர்ந்த உடன்..

என் கண்களில் வழியும் கண்ணீர் மட்டும் நிஜம் ஆனது..!

எழுதியவர் : உத்தம வில்லன் (6-Jun-14, 9:51 pm)
சேர்த்தது : கணேஷ். இரா
Tanglish : kaadhal kanavu
பார்வை : 235

மேலே