இந்திய ராணுவ வீரன்

உன்னை யார் என்று தெரியாதவன்..
உன் முகத்தை கூட ஒரு நொடி பார்க்காதவன்...
உன் சுக துக்கங்களில் பங்குகோளத்வன்..
உன் உயிரை பெரிதாய் கருதி..
உன் சந்தோஷத்துக்காக தன் உயிரை பணயமாக வேக்கிறான்..
அதில் சமயங்களில் தோல்வியும் அடைகிறான்..
அவனே நம்நாட்டின் துப்பாக்கி ஏந்திய எல்லை தெய்வம்..

இந்திய ராணுவ வீரன்..

எழுதியவர் : உத்தம வில்லன் (6-Jun-14, 9:48 pm)
சேர்த்தது : கணேஷ். இரா
பார்வை : 699

மேலே