மகாகவி

எட்டயபுரத்தில் பிறந்து
எளிய தமிழில்
எக்காலத்துக்கும் அழியாத கவி பாடி
பெண்களின் நிமிர்ந்த நடையிலும்
மைந்தர்களின் முறுக்கும் மீசையிலும்
மறையாது வாழும் இம்மண்ணில் மகாகவியின் உருவம்

எழுதியவர் : உத்தம வில்லன் (11-Dec-19, 8:44 pm)
Tanglish : makakavi
பார்வை : 143

மேலே