தோழியின் ஊடல் தந்த வலி

மயக்கியது உன் மதி முகம், முகம் புத்தகத்தில் கண்டா கணம்
நீ குடுத்த அன்பின் மணம், மாறியதே என் மனம்
உன் குரல் தந்ததே இனிமையான தருணம்
வாடினேன் இப்பொது அனுதினம்
மறைந்ததொ அந்த மதிமுகம்
கரைந்ததோ காற்றில் அந்த குரல் தந்த சுகம்
வாடுகிறேன் வாழ்வில் அனுதினம்
மனம் இறங்குமோ அந்த அழகு மதி மனம்

எழுதியவர் : இரா . கணேஷ் (3-Dec-17, 6:10 pm)
பார்வை : 222

மேலே