வாசித்துப்போ
என் புலம்பலின் தாகம்
தீர்ந்துவிடப் போவதில்லை
தீர்த்து விடவும் மனதில்லை...
நீ போகின்ற போக்கில்
வாசித்து விட்டுப் போ...
இவன் இன்னும்
இங்குதான் வசிக்கிறான்
என்பதனை.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
