வாசித்துப்போ

என் புலம்பலின் தாகம்
தீர்ந்துவிடப் போவதில்லை
தீர்த்து விடவும் மனதில்லை...

நீ போகின்ற போக்கில்
வாசித்து விட்டுப் போ...

இவன் இன்னும்
இங்குதான் வசிக்கிறான்
என்பதனை.

எழுதியவர் : OMPJ ஜாகிர் உசேன் (13-Jul-14, 4:55 pm)
சேர்த்தது : ஜாகிர் உசேன்
பார்வை : 55

மேலே