நண்பன்
அம்மா வந்தாள்
பாசம் பெற்றேன்.
அப்பா வந்தார்
நேசம் பெற்றேன்.
காதலி வந்தாள்
மகிழ்ச்சி பெற்றேன்.
மனைவி வந்தாள்
வாழ்வை பெற்றேன்.
நண்பன் வந்தான்
இவை அனைத்தும் பெற்றேன் அவனிடம்.......