நண்பன்
உனக்கொரு
தோல்வி நேர்ந்தால்
அவன் கண்கள் கலங்கிவிடும்
அது
உன் துயரை உணர முடிந்ததால் அல்ல
உன் துயரில் பாதியைப் பெற முடியாததால் தான் ...
உனக்கொரு
தோல்வி நேர்ந்தால்
அவன் கண்கள் கலங்கிவிடும்
அது
உன் துயரை உணர முடிந்ததால் அல்ல
உன் துயரில் பாதியைப் பெற முடியாததால் தான் ...