மனதோடு வாழ்கிறாய் மௌனமொழி பேசி
மனதோடு வாழ்கிறாய் மௌனமொழி பேசி
கனவை விரித்துக் கவிதை அமுதாய்
பழைய நினைவுக் குறிப்பின் வரியாய்
அழகுமலர்த் தேன்துளியை அள்ளித் தெளித்து
எழில்நினைவாய் நித்தம்இன் றும்
மனதோடு வாழ்கிறாய் மௌனமொழி பேசி
கனவை விரித்துக் கவிதை அமுதாய்
பழைய நினைவுக் குறிப்பின் வரியாய்
அழகுமலர்த் தேன்துளியை அள்ளித் தெளித்து
எழில்நினைவாய் நித்தம்இன் றும்