காலதேவன்

காலதேவன் சிரிக்கின்றான்
நான் ஓடிக்கொண்டே இருக்கின்றேன்
யாருக்கும் நிற்பதில்லை
இடைவிடாமல் செல்வது நான் ஒருவன் தான்
இதில் நல்ல காலம் என்ன
கெட்ட காலம் என்ன
எல்லாம் ஒரே காலம் தான்
சுழற்சி பிரமாணம் கோலம்
என்று ஏன் வரையறுக்குகிறாய்
எதிர் நிகழ்ந்த கடந்த
எல்லாமே நான் தான்
என்னை நிறுத்த யாராலும் முடியாது
ஏன் உன்னையே நான் காலாவாதி ஆக்கிவிடுவேன்
கணக்குடன் பிரித்தால் ஓட்டத்தை நிறுத்த முடியுமா ?

எழுதியவர் : (30-Jul-14, 10:40 pm)
பார்வை : 110

சிறந்த கட்டுரைகள்

மேலே