அம்மா
![](https://eluthu.com/images/loading.gif)
அம்மா!! எதையோ நினைத்து
நீ பலமுறை கண் கலங்கிய
போதும் நான் ஒருமுறை கூட
ஏன் என்று கேட்டதில்லை.
ஆனால்.. ?
தூசியால் நான் ஒருமுறை
கண் கலங்கிய போது
நீ பலமுறை காரணம்
கேட்டு துடித்து போனாயம்மா...
அம்மா!! எதையோ நினைத்து
நீ பலமுறை கண் கலங்கிய
போதும் நான் ஒருமுறை கூட
ஏன் என்று கேட்டதில்லை.
ஆனால்.. ?
தூசியால் நான் ஒருமுறை
கண் கலங்கிய போது
நீ பலமுறை காரணம்
கேட்டு துடித்து போனாயம்மா...