யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது

இயற்கை அன்னை
சில அரிய குழந்தைகளை மட்டுமே
பெற்றெடுக்கிறாள்!!
இதை அறியாத மூடன்..
அவள் பெற்ற பிள்ளைக்கு
பெயர் வைக்கிறான்..
அனாதை என்று...

எழுதியவர் : த.சுகந்தி (13-Aug-14, 12:36 pm)
பார்வை : 100

மேலே