சுகந்தி. த - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சுகந்தி. த
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி :  04-Mar-1987
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Aug-2014
பார்த்தவர்கள்:  179
புள்ளி:  63

என்னைப் பற்றி...

எனது கற்பனையையும், ரசனையையும், அனுபவத்தையும், ஆதங்கத்தையும் எனக்கு தெரிந்த கவிதை நடையில் கொட்டி தீர்க்கும் ஒரு கலை ரசிகை. சமூக நலனில் அக்கறை கொண்டவள். சமூக நிலையை கண்டு கொதிக்கும், மாற்றத்தை எதிர்பாக்கும் ஒரு பெண். சமூக பணி துறையில் இளநிலை ஆராய்ச்சி அறிஞராக உள்ளேன். என்னால் முடிந்த உதவியை மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறேன்.விளையாட்டிலும், போட்டியிலும் அதிக ஆர்வம் உண்டு.

என் படைப்புகள்
சுகந்தி. த செய்திகள்
சுகந்தி. த - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2014 3:36 pm

ஆண் மகனும் தாய்மை அடைகிறான்..
அத்தனை மனப்போராட்டங்களுக்கு பின்
கவிதை என்னும் குழந்தையை பெற்றெடுக்கும் பொழுது!!!

மேலும்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் 27-Aug-2014 4:55 pm
Nice....!!!!! 27-Aug-2014 3:44 pm
சுகந்தி. த - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2014 3:07 pm

கூரை வீட்டில்
கூழ் உண்டு
கிழிந்த உடை அணிந்து
கால் வாகனத்தை ஓட்டி
படிப்பின் வாசனை அறியாமல்
விவசாயமே உலகமாய் வாழும்
எங்கள் வாழ்க்கையும்
அழகாய் தொடர்கிறது
ஆனந்தமாய் வாழும்பொழுது...

மேலும்

நன்று ஆனந்தம்.........வாழ்த்துகள்..... 27-Aug-2014 7:17 pm
நன்று தோழமையே 27-Aug-2014 7:10 pm
வாழ்த்துக்கள் ! 27-Aug-2014 5:29 pm
சுகந்தி. த - சுகந்தி. த அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2014 3:10 pm

கணவனை இழந்த
பெண்
விதவையாம், துரதிர்ஷ்டசாலியாம், கணவனை விழுங்கியவளாம்..
அப்பப்பா...
எத்தனை பெயர்கள் அந்த அவலைக்கு???
ஆனால்..
மனைவியை இழந்த ஆணுக்கோ
ஒரே பெயர் தான்
"புதுமாப்பிள்ளை"
இதுதான் நாட்டின் சமதர்மமோ????

மேலும்

நன்றி.. 14-Aug-2014 10:12 am
கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரா.. 14-Aug-2014 10:11 am
ஆண்களை அவலப்படுத்தவில்லை கவிஞரே.. இது நடைமுறையில் நாம் காண்கின்ற உண்மை.. 14-Aug-2014 10:09 am
சிறப்பு 13-Aug-2014 6:14 pm
சுகந்தி. த அளித்த படைப்பில் (public) ரசிகன் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Aug-2014 12:36 pm

இயற்கை அன்னை
சில அரிய குழந்தைகளை மட்டுமே
பெற்றெடுக்கிறாள்!!
இதை அறியாத மூடன்..
அவள் பெற்ற பிள்ளைக்கு
பெயர் வைக்கிறான்..
அனாதை என்று...

மேலும்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.. 14-Aug-2014 10:05 am
மாற்றம் விரும்பும் உங்களுக்கு நல்ல மாற்றம் கிடைக்கும் 13-Aug-2014 5:53 pm
நல்ல கேள்வி சுகந்தி அவர்களே 13-Aug-2014 12:48 pm
சுகந்தி. த அளித்த படைப்பில் (public) சிறிதரன் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Aug-2014 12:42 pm

அத்தனை அகராதியை புரட்டிப்பார்த்தும்
புரிபடாத அர்த்தத்தை..
அவன் பார்வை பட்டதும் புரிந்து கொண்டேன்..
காதல் என்ற சொல்லின்
அர்த்தத்தை...

மேலும்

கடலில் முத்தினை தேடுபவர்களுக்கிடையில் கடலினை தேடி எடுத்தவர்... 04-Oct-2014 10:12 pm
சரி அக்கா 13-Aug-2014 10:05 pm
அந்த 'அவன்' என் கணவர் தங்கையே.. 13-Aug-2014 2:45 pm
ஒகே ஒகே ! 13-Aug-2014 2:38 pm
சுகந்தி. த - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2014 12:42 pm

அத்தனை அகராதியை புரட்டிப்பார்த்தும்
புரிபடாத அர்த்தத்தை..
அவன் பார்வை பட்டதும் புரிந்து கொண்டேன்..
காதல் என்ற சொல்லின்
அர்த்தத்தை...

மேலும்

கடலில் முத்தினை தேடுபவர்களுக்கிடையில் கடலினை தேடி எடுத்தவர்... 04-Oct-2014 10:12 pm
சரி அக்கா 13-Aug-2014 10:05 pm
அந்த 'அவன்' என் கணவர் தங்கையே.. 13-Aug-2014 2:45 pm
ஒகே ஒகே ! 13-Aug-2014 2:38 pm
சுகந்தி. த - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2014 12:36 pm

இயற்கை அன்னை
சில அரிய குழந்தைகளை மட்டுமே
பெற்றெடுக்கிறாள்!!
இதை அறியாத மூடன்..
அவள் பெற்ற பிள்ளைக்கு
பெயர் வைக்கிறான்..
அனாதை என்று...

மேலும்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.. 14-Aug-2014 10:05 am
மாற்றம் விரும்பும் உங்களுக்கு நல்ல மாற்றம் கிடைக்கும் 13-Aug-2014 5:53 pm
நல்ல கேள்வி சுகந்தி அவர்களே 13-Aug-2014 12:48 pm
சுகந்தி. த அளித்த படைப்பில் (public) nisha rehman மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Aug-2014 3:36 pm

ஃபாஸ்ட்டான உலகில்
ஃபாஸ்ட்டாக பிறந்து
ஃபாஸ்ட் புட்டை உண்டு
ஃபாஸ்ட்டாக நோய் பெற்று
ஃபாஸ்ட்டாக மேலோகம் செல்ல
ஃபாஸ்ட் ஃபுட்டின் வாழ்த்துக்கள்!!!


ஃபாஸ்ட் ஃபுட் வேண்டாம் நண்பர்களே...

மேலும்

நன்றி சகோதரா.. 14-Aug-2014 10:13 am
நன்றி.. 14-Aug-2014 10:13 am
நன்று 13-Aug-2014 6:19 pm
நல்ல வேண்டுகோள் 13-Aug-2014 6:14 pm
சுகந்தி. த - சுகந்தி. த அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Aug-2014 7:08 pm

த. சுகந்தி
இளநிலை அறிஞர்

மேலும்

உங்களது பாராட்டுக்கு நன்றி கவிஞரே.. 06-Aug-2014 10:03 pm
அருமை சுகந்தி 02-Aug-2014 2:19 am
சுகந்தி. த - agan அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

1. மண்ணில் தவழும் என் மடி மீன் -எனும் வரிகளில் தொடங்கி வரி ஒன்றுக்கு 5 சொற்கள் வீதம் 8 வரிகளில் ஒரு கவிதையும் அதற்கு தக்க படமும் பதிவு செய்யவும்..படம் 75% மதிப்பெண் 25%கவிதைக்கு மதிப்பெண் என அறிக
2. எதுகை மோனை முக்கியம் .அநாகரீகமான படம் தவிர்க்கவும்
3.தாய்ப்பால் நாள் 1.8.14 அன்றுதான் படைப்புகள் தளத்தில் பதிய வேண்டும்.முன்னரோ பின்னரோ பதிபவை நிராகரிக்கப்படும்..

மேலும்

அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி 31-Oct-2015 11:21 am
வாழ்த்திற்கு மிக்க நன்றி நண்பரே சுகுமார் 16-Sep-2014 9:43 am
இன்றுதான் முடிவுகளை கண்டேன். மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி சுகுமார் 16-Sep-2014 9:41 am
திரு மெய்யன் நடராஜ் திரு பொள்ளாச்சி அபி திரு கே.எஸ்.கலைஞானகுமார் திருமதி சியாமளா ராஜசேகரன் செல்வி கார்த்திகா AK திரு கண்ணதாசன் முனைப்பூட்டும் பரிசு திரு நுஸ்கி முஇமு திரு சுகுமார் திரு தங்க ஆரோக்கிய ராஜ் திரு குமரிப்பையன் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் ....!! 04-Sep-2014 12:43 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பீமன்

பீமன்

திருச்சிராப்பள்ளி
user photo

விஜயலாய சோழன்

ஜெயங்கொண்ட சோழபுரம்
சிறிதரன்

சிறிதரன்

திருகோணமலை -ஈழம்

இவர் பின்தொடர்பவர்கள் (20)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஜெனி

ஜெனி

coimbatore
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (20)

முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jothi

jothi

Madurai
மேலே