சேர்த்தவர் : agan, 2-Aug-14, 1:00 am

மண்ணில் தவழும் என் மடி மீன் -தாய்ப்பால் நாள் போட்டி

போட்டி விவரங்கள்

1. மண்ணில் தவழும் என் மடி மீன் -எனும் வரிகளில் தொடங்கி வரி ஒன்றுக்கு 5 சொற்கள் வீதம் 8 வரிகளில் ஒரு கவிதையும் அதற்கு தக்க படமும் பதிவு செய்யவும்..படம் 75% மதிப்பெண் 25%கவிதைக்கு மதிப்பெண் என அறிக
2. எதுகை மோனை முக்கியம் .அநாகரீகமான படம் தவிர்க்கவும்
3.தாய்ப்பால் நாள் 1.8.14 அன்றுதான் படைப்புகள் தளத்தில் பதிய வேண்டும்.முன்னரோ பின்னரோ பதிபவை நிராகரிக்கப்படும்..

பரிசு விவரங்கள்

மீண்டும் வானம்பாடி எனும் கவிதைப்போட்டிக்கு முன்னர் அறிவித்த வழமையான பரிசுகள் இப்போட்டிக்கும் அளிக்கப்படும்..

ஆரம்ப நாள் : 24-Jul-2014
இறுதி நாள் : 01-Aug-2014  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 10-Aug-2014

மண்ணில் தவழும் என் மடி மீன் -தாய்ப்பால் நாள் போட்டி போட்டி | Competition at Eluthu.com



மேலே