அழகு மரம்

மண்நோக்கும் பச்சிலையும் மஞ்சுளமாய் நாணிட
விண்பார்க்கும் வெண்பூக்கள் வீரமாய் !- கண்கொள்ளாக்
காட்சியிது நம்மைக் கவர்ந்திடும் காந்தமாய்
மாட்சிமை மிக்க மரம் !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (2-Sep-14, 12:22 am)
பார்வை : 6359

மேலே